Admin3

Admin3

காவலர்களின் யோகா பயிற்சியை ஆய்வு செய்த S.P

காவலர்களின் யோகா பயிற்சியை ஆய்வு செய்த S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (07.06.2024) நடைபெற்ற யோகா பயிற்சியை திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள், பார்வையிட்டு யோகா பயிற்சிகள்...

குற்றவாளியை விரைந்து கைது செய்த  காவல்துறையினர்

குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி காவல் சரகத்திற்குட்பட்ட அரசர்குளம் கிராமத்தில் ஆதாய கொலை நிகழ்ந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப.,...

படை வீரர்களுக்கு S.P  சான்றிதழ்

படை வீரர்களுக்கு S.P சான்றிதழ்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக,  (06.06.2024) திருவண்ணாமலை மாவட்ட...

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து பயிற்சி

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து பயிற்சி

மயிலாடுதுறை: இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக்ஷிய...

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மதுரை: மதுரை அருகே,உசிலம்பட்டியில் மின் வாரிய ஊழியர் மீது காவல் நிலையத் தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து , உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14...

திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக காணாமல் போனது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட...

ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் ராதா தலைமை காவலர் தினேஷ் பிரபு மற்றும் காவலர்கள் திண்டுக்கல், வடமதுரை பகுதியில்...

பணி ஓய்வு S.P பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல்...

சாராயத்தை கடத்தி வந்த நபர்கள் கைது

சாராயத்தை கடத்தி வந்த நபர்கள் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட...

பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 08 மனுக்களை பெற்றார்கள்...

தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்த  S.P

தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள்  (05.06.2024) தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்த போது நார்த்தாங்குடி, புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த...

போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி சோதனை

போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி சோதனை

தஞ்சாவூர்: கும்பகோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளிகளான...

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.06.2024) திண்டுக்கல்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்...

பொதுமக்களின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களின் மனுக்களை பெற்ற S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் (5.6.2024 )இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள்...

பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்

மதுரை : உசிலம்பட்டி அருகே, இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்....

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலின் தொழிலாளி திண்டுக்கல் A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த டெல்சன் பிரிட்டோ(27). என்பவர் கடன் பிரச்சனை காரணமாக பிரபல...

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குட்கா பொருட்கள் பறிமுதல் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது சேலம் பஸ்கள்...

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து...

Page 254 of 406 1 253 254 255 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.