Admin3

Admin3

காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய S.P

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு அலுவலில்...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நகர் துணை கண்காணிப்பாளன். மதுமதி தலைமையிலான ஊர்வலம் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் இருந்து பேருந்து...

போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு பேரணி

போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நத்தம் போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர...

பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர் கைது

பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர் கைது

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் தெற்கு வட்ட அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடு துறையில் பணிபுரியும் சுரேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த (05.01.2024)...

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் ரோடு வெப்பி பிரிவு என்ற பஸ் நிறுத்தத்தில் (அந்த பிரிவு...

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் இந்த பேரணியை...

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய சட்டங்களின் பெயர்களான இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம்...

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு - காவல் துறையினரால் போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர்....

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சர்வதேசபோதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு, தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்....

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை : கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது....

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல்: மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து...

கல்லூரியில் போதை த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரியில் போதை த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை: ஶ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் போதை த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி டீன் .முனைவர்.M.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின்...

ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவ...

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: ஜூன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்துதலுக்கு எதிரான சர்வதேச...

மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது சுகாதார ஆய்வாளர்கள் புகார்

மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது சுகாதார ஆய்வாளர்கள் புகார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதியை சந்தித்து மாநகர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி To ஒகேனக்கல் ரோட்டில் அட்டப்பள்ளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, வாகைகுளம், நியூ விகாஷ் நகர், ரங்கராஜ் நகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

விவசாயி வெட்டி படுகொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (55). பெருமாள் கோயில் அருகே தூங்கிக் கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி...

சிறப்பு உதவி ஆய்வாளர் பொறுப்பேற்பு

சிறப்பு உதவி ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (25- 6 -20024)இன்று பொறுப்பேற்கும் திரு.செந்தில்குமரன். அவர்களை காவல் ஆய்வாளர் வாழ்த்து கூறினார். திருவாரூரிலிருந்து...

சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை

சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டி. எஸ்.பி சாந்தி மேற்பார்வையில், அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜம் தலைமையில் மரியாலம் அருகே கடிகனத்தம் கிராமத்தில் இன்று...

Page 249 of 406 1 248 249 250 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.