Admin3

Admin3

செயின் பறித்த நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாரதியார் நகர் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To AVS Layout ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக...

குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு

குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...

சார்பு ஆய்வாளர் ரோந்து பணி

சார்பு ஆய்வாளர் ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர். தனன்ஜெயன் உத்தரவின் பெயரில், சார்பு ஆய்வாளர். மஞ்சுநாதன் நெடுஞ்சாலை ரோந்து...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராமகிருஷ்ணபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (33). என்பவர் அதே பகுதியில் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக...

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட...

லாரி டிரைவர் உயிரிழப்பு

லாரி டிரைவர் உயிரிழப்பு

தூத்துக்குடி : கயத்தாறு, அக்.10- கயத்தாறு சுங்கச்சாவடியில் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் உள்ளேயே இறந்து கிடந்தார். இவர் நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து திருநெல்வேலி சரக்கு...

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையம் முதல் காலனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகே உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் கடித்துள்ளது....

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : நேரடி உதவி ஆய்வாளர் பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்டு, தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 08 நேரடி...

காவலர்களை பாராட்டிய டிஜிபி

காவலர்களை பாராட்டிய டிஜிபி

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்- 2024 ஆனது (23.09.2024) முதல் (27.09.2024) வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் நடத்தப்பெற்றது....

வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா

திண்டுக்கல்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறையினர் சார்பாக பேரணி மற்றும் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட...

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., மேற்பார்வையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மனைவியை தாக்கிய கணவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆயூப்கான்புரம், குத்தாலபேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (48). மல்லிகா (40). தம்பதியினர். இவர்கள் இருவருக்கும்...

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (35). என்ற லாரி ஓட்டுநர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

போலி மதுபான விற்பனையில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் போலி மதுபான பாட்டில்களை விற்பனை செய்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜெயராஜ்,...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது அரசனட்டி சூர்யா நகர் அருகே உள்ள...

தீ விபத்தில் மூதாட்டி பலி

நாட்டு வெடி வெடித்து ஒருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு. கோயில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளை, வீட்டில் வைத்து தயாரித்த போது வெடித்ததாக...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த (15). வயது சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறாம் தேதி...

போலீசார் நடத்திய  அதிரடி சோதனை

போலீசார் நடத்திய அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசாருக்கு கோவிந்த அக்ரஹாரம் எஸ்.எஸ்.நகர் பகுதியில் ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுக்கள் வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது...

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு

கோவை: நோ ஹெல்மெட் நோ என்ட்ரி திட்டம் கல்லூரிகளுக்கு அறிமுகம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கல்லூரிகளுக்கு மாணவர்கள், மாணவிகள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால்...

Page 212 of 408 1 211 212 213 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.