நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது!
சேலம் : கெங்கவல்லி காவல் சரகம், கெங்கவல்லி கடம்பூர் ரோடு பனஞ் சாலை அருகில் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற சின்னமணி (36), த.பெ. பெரியண்ணன் மீனவர்...
சேலம் : கெங்கவல்லி காவல் சரகம், கெங்கவல்லி கடம்பூர் ரோடு பனஞ் சாலை அருகில் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற சின்னமணி (36), த.பெ. பெரியண்ணன் மீனவர்...
மதுரை : மதுரையில் தினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வணிக வளாகங்கள், அடுக்கு...
மதுரை : மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மதுரை அண்ணா நகர் வைகை காலனி வகி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர்...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு கடந்த (21/10/2022), -ம் தேதி வேலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...
திருவள்ளூர் : சென்னை DG.P வளாகத்தில் நிறுவுவதற்காக தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் சிலையின் களிமண் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்தார். கண்ணாடியின் நிறத்தை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி மற்றும் பெரியேரி பகுதிகளில் கூட்டமாக சூதாட்டம் நடப்பதாக தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களுக்கு...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய செங்கல்பட்டு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.மாரிமுத்து அவர்களின் மனிதநேயமிக்க நற்பண்பை பாராட்டி செங்கல்பட்டு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், அவர்கள் உத்தரவுப்படி குற்றசெயலில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதையடுத்து ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
வேலூர் : வேலூர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (39), இவர் வறுமையின் காரணமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது பாகாயம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே சுமார் 2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 50 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் கரடிகுறி அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில்...
சென்னை : சென்னை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுD.G.P எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்குவரும் போலீசிடம்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் திரு.சி.தர்மலிங்கம், அவர்களின் மனிதநேயமிக்க...
சேலம் : மேச்சேரி காவல் நிலைய சரகம் மேட்டுப்பட்டி மலுவன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (71) என்பவருக்கும் முத்துக்குமரன் (50), சாம்ராஜ் பேட்டை மேச்சேரி என்பவர்களுக்கும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா, விருதுநகர் மாவட்ட நூலக...
மதுரை : சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சர்ருமான கக்கன் அவர்களின் 41 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட...
சிவகங்கை : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு...
மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.