Admin2

Admin2

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது!

சேலம் : கெங்கவல்லி காவல் சரகம், கெங்கவல்லி கடம்பூர் ரோடு பனஞ் சாலை அருகில் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற சின்னமணி (36), த.பெ. பெரியண்ணன் மீனவர்...

நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை!

நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை!

மதுரை :  மதுரையில் தினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வணிக வளாகங்கள், அடுக்கு...

மதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

மதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

மதுரை :   மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மதுரை அண்ணா நகர் வைகை காலனி வகி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர்...

பணி நியமன ஆணை வழங்கிய S.P

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு கடந்த (21/10/2022), -ம் தேதி வேலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...

தயாராகி வரும் பேராசிரியர் சிலை முதல்வர் ஆய்வு!

தயாராகி வரும் பேராசிரியர் சிலை முதல்வர் ஆய்வு!

திருவள்ளூர் :   சென்னை DG.P வளாகத்தில் நிறுவுவதற்காக தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் சிலையின் களிமண் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்தார். கண்ணாடியின் நிறத்தை...

ஊழியர்களுடன் காவல்துறையினர்

ஊழியர்களுடன் காவல்துறையினர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி இன்று...

சட்டவிரோதமான செலில் 15 பேர் கைது!

சட்டவிரோதமான செலில் 15 பேர் கைது!

தருமபுரி :   தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி மற்றும் பெரியேரி பகுதிகளில் கூட்டமாக சூதாட்டம் நடப்பதாக  தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களுக்கு...

மேலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர்

மேலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

காவல்துறையினரை கௌரவப்படுத்திய S.P

காவல்துறையினரை கௌரவப்படுத்திய S.P

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய செங்கல்பட்டு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.மாரிமுத்து அவர்களின் மனிதநேயமிக்க நற்பண்பை பாராட்டி செங்கல்பட்டு...

10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், அவர்கள் உத்தரவுப்படி குற்றசெயலில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதையடுத்து ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

காவல்துறை சார்பில் குற்றவாளியின் வாழ்க்கைக்கு முன்னேற்றம்!

காவல்துறை சார்பில் குற்றவாளியின் வாழ்க்கைக்கு முன்னேற்றம்!

வேலூர் :  வேலூர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (39), இவர் வறுமையின் காரணமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது பாகாயம்...

2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!

2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை அருகே சுமார் 2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 50 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

அரசு பள்ளி அருகே வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் , மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் கரடிகுறி அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

D.G.P யின் கடும் நடவடிக்கை!

சென்னை :  சென்னை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுD.G.P  எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்குவரும் போலீசிடம்...

காவல் ஆய்வாளருக்கு நற்சான்றிதழ்!

காவல் ஆய்வாளருக்கு நற்சான்றிதழ்!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் திரு.சி.தர்மலிங்கம், அவர்களின் மனிதநேயமிக்க...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!

சேலம் :  மேச்சேரி காவல் நிலைய சரகம் மேட்டுப்பட்டி மலுவன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (71) என்பவருக்கும் முத்துக்குமரன் (50), சாம்ராஜ் பேட்டை மேச்சேரி என்பவர்களுக்கும்...

37வது தேசிய புத்தகக் கண்காட்சி!

37வது தேசிய புத்தகக் கண்காட்சி!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா, விருதுநகர் மாவட்ட நூலக...

மதுரையில் கக்கன் நினைவு தினம்

மதுரையில் கக்கன் நினைவு தினம்

மதுரை :  சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சர்ருமான கக்கன் அவர்களின் 41 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட...

புதிய தொழில் தொடங்க உதவி, மாவட்ட ஆட்சியர்

மஞ்சப்பை விருதுகள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை :  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு...

67.70 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள்!

67.70 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள்!

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர்...

Page 98 of 200 1 97 98 99 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.