மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டம்
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சி. ஐ. டி...
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சி. ஐ. டி...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான...
கோவை : கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் கிழக்கு வீதியில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மகன் யுவராஜபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கோவையில் DS Banking Solution...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியின் 7வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் , தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மன்...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் , ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை அடிப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயானது...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், (16/02/23)- கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ்ராவத் I.P.Sஅவர்களுக்கு வந்த...
கோவை : கோவையில் பல்வேறு குற்றங்கள், இணைய குற்றங்கள், போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதிகளான புதூர் நாடு,...
திருச்சி : திருச்சி மாநகரில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி, நிதிநிறுவனம் பிரதிநிதிகளுடன் வங்கி மற்றும் ஏ.டி.எம்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் (14.02.23)- ந்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் (14.02.2023) செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு., அவர்களின் மேற்பார்வையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த (15.01.2023)-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி...
திருநெல்வேலி : திருநெல்வேலி கடந்த 2017 -ம் ஆண்டு திசையன்விளை, சாலிகுமாரபுரத்தை சேர்ந்த ராஜன் (50), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டத்தில், கூடலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காழம்புலாவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டது. சூப்பர்வைசர் டாஸ்மாக் கடையை சோதனை...
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல்...
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் அவர்கள் காவல் ஆளிநர்கள் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு காவல்துறையினால் கல்விக்காக வழங்கப்படும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அசோக்...
கீழமாசிவீதியில் 1லட்சத்து 94 ஆயிரம் திருட்டு! மதுரை : வில்லாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சிபாண்டியன் (43), இவர் கீழமாசிவீதி கீழநாப்பாளயத்தில் வியாபாரம் செய்துவருகிறார்.சம்பவத்தன்று இவர் நிறுவனத்துக்குள்புகுந்த மர்ம...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50), இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில் ஓட்டுனராக...
மதுரை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகளில் மதுரை கோ.புதூர் அல். அமீன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.