Admin2

Admin2

பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று,...

சிறப்பாக பணியாற்றி பெண் காவல்துறையினர்

சிறப்பாக பணியாற்றி பெண் காவல்துறையினர்

கடலூர் :  கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்கள், பெண் காவல்துறையினர், சமுதாயத்தில் முன்னோடிகளாக...

பொதுமக்களை கனிவுடன் நடத்த சிறப்பு பொருட்கள்

பொதுமக்களை கனிவுடன் நடத்த சிறப்பு பொருட்கள்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்ட காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு (22.03.2023) வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை...

பெண் காவலரை கௌரவித்த S.P

பெண் காவலரை கௌரவித்த S.P

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி...

காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்டி கொலை

காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்டி கொலை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் இவரது மகன் ஜெகன் (28), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே...

போதை நடமாட்டத்தை ஒழிக்க S.P யின் சீரிய முயற்சி

போதை நடமாட்டத்தை ஒழிக்க S.P யின் சீரிய முயற்சி

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்ய பயன்படும் அதிநவீன ஆல்கஹால்...

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது. நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன்...

கிராமத்தில் காவல்துறையினரின் தீவிர வேட்டை

கிராமத்தில் காவல்துறையினரின் தீவிர வேட்டை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,பேரிகை காவல் நிலைய பகுதியில் சின்னகுத்தி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 22/03/2023

தல்லாகுளத்தில் 2  வாலிபர்கள் கைது   மதுரை : உசிலம்பட்டி வடுகபட்டி ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (54), இவர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் பார் ஒன்றில் சமையல்காரராக...

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

மதுரை :  மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு...

கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான 4 கண்மாய்கள் உள்ளது. இதில், முசிலான் ஓடை கண்மாயில், தனி நபர்கள் கிராவல்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடி!

சென்னை :  சென்னை தாம்பரம் மாநகர காவல் பல்லாவரம் சரகம் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு இனிய வழி செல்போன் அழைப்புகளை...

போதை இல்லா கிராமங்களாக மாற்ற சிறப்பு நடவடிக்ககை

போதை இல்லா கிராமங்களாக மாற்ற சிறப்பு நடவடிக்ககை

 சேலம் :  சேலம் புனல்வாசல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் புனல்வாசல் தலைவர் இதயராணி தலைமையில் துணைத் தலைவர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் உஷாராணி,மகளிர்...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

திண்டுக்கல் கிரைம்ஸ் 21/03/2023

கல்துறை பகுதியில் ஏழு பேரை பிடித்து விசாரணை!   திண்டுக்கல் :  பழனி அருகே கீரனூர் கல்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பிடித்து விசாரணை...

காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு

காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு

திருநெல்வேலி :  தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்த தமிழக காவல்துறையில் "ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி...

சீரிய முயற்சியால் 3.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சீரிய முயற்சியால் 3.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மதுரை மாவட்டம், திருப்பாலை, பகுதியை சேர்ந்த சத்யவாணி பொன்ராணி(55), என்பவருக்கு வெள்ளாளங்குளம் பகுதியில் 1½ ஏக்கர் நிலம் உள்ளது. சத்யவாணி பொன்ராணி அவர்களின்...

மோசடி செய்யப்பட்ட பணம்  4,68,000  மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடி செய்யப்பட்ட பணம் 4,68,000 மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி :  தூத்துக்குடியில், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனிற்கு கடந்த 02.03.2023 அன்று வந்த குறுஞ்செய்தியில் உள்ள Rewards PointRedeem செய்தவதற்கான லிங்க்கை...

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில்...

பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை தேடி காவல்துறையினர்

பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை தேடி காவல்துறையினர்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவ, மாணவிகளையும்,...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகேயுள்ள சேந்தநாடு குறுக்குச்சாலையில் கடந்த (01.01.2022) முதல் (20.03.2023) வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 31...

Page 54 of 200 1 53 54 55 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.