பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று,...
கடலூர் : கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்கள், பெண் காவல்துறையினர், சமுதாயத்தில் முன்னோடிகளாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்ட காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு (22.03.2023) வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் இவரது மகன் ஜெகன் (28), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்ய பயன்படும் அதிநவீன ஆல்கஹால்...
செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது. நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,பேரிகை காவல் நிலைய பகுதியில் சின்னகுத்தி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்...
தல்லாகுளத்தில் 2 வாலிபர்கள் கைது மதுரை : உசிலம்பட்டி வடுகபட்டி ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (54), இவர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் பார் ஒன்றில் சமையல்காரராக...
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான 4 கண்மாய்கள் உள்ளது. இதில், முசிலான் ஓடை கண்மாயில், தனி நபர்கள் கிராவல்...
சென்னை : சென்னை தாம்பரம் மாநகர காவல் பல்லாவரம் சரகம் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு இனிய வழி செல்போன் அழைப்புகளை...
சேலம் : சேலம் புனல்வாசல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் புனல்வாசல் தலைவர் இதயராணி தலைமையில் துணைத் தலைவர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் உஷாராணி,மகளிர்...
கல்துறை பகுதியில் ஏழு பேரை பிடித்து விசாரணை! திண்டுக்கல் : பழனி அருகே கீரனூர் கல்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பிடித்து விசாரணை...
திருநெல்வேலி : தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்த தமிழக காவல்துறையில் "ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மதுரை மாவட்டம், திருப்பாலை, பகுதியை சேர்ந்த சத்யவாணி பொன்ராணி(55), என்பவருக்கு வெள்ளாளங்குளம் பகுதியில் 1½ ஏக்கர் நிலம் உள்ளது. சத்யவாணி பொன்ராணி அவர்களின்...
தூத்துக்குடி : தூத்துக்குடியில், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனிற்கு கடந்த 02.03.2023 அன்று வந்த குறுஞ்செய்தியில் உள்ள Rewards PointRedeem செய்தவதற்கான லிங்க்கை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவ, மாணவிகளையும்,...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகேயுள்ள சேந்தநாடு குறுக்குச்சாலையில் கடந்த (01.01.2022) முதல் (20.03.2023) வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 31...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.