Admin2

Admin2

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் S.P

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (03.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கோவை காவல்துறையினரின் போதை வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை காவல்துறையினரின் போதை வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை :  சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

21 I.P.S அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழக காவல்துறையில் A.D.G.P க்கள் பணியிட மாற்றம்

சென்னை :  சென்னை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி அவர்கள் (02.05.2023) அன்று ஏ.டி.ஜி.பி க்கள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். அபய்குமார்சிங்...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

கொளத்துமேடு பகுதியில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வாலிபர்

திருவள்ளூர் :  திருவள்ளூர் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி கொளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் தவ்லத் (26), இவரது வீட்டில் நேற்று முன்தினம் பெரியகாவணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

கோஷ்டி மோதலில் வாலிபர்களுக்கு சிறை

திருவள்ளூர் :  திருவள்ளூர் பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பத்தில் கடந்த மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு வாலிபால் போட்டி நடைபெற்றது. அப்போதுபொன்னேரி அடுத்த பெரும்பேடு...

200-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

200-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில்  (01.05.2023) மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ‘நம்ம ஊரு சூப்பரு” எங்களது கிராமம் எழில்...

பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

மதுரை :  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில்...

நண்பர்கள் குழு சார்பில் ஏழை விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம்

நண்பர்கள் குழு சார்பில் ஏழை விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி முதல் நிலை ஒப்பந்ததாரர் டி. செந்தில்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் காரைக்குடி...

காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவு!

ஈரோடு S.P யின் அதிரடி உத்தரவு

ஈரோடு  :   தமிழ்நாடு முழுவதும் I.P.S அதிகாரிகள் உள்பட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து வருகின்றனர், இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 19 S.I க்களை இட மாற்றம்...

காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது,...

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை : விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் மே-6 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதோஷம், நாளை மறுநாள்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

மதுரை கிரைம்ஸ் 03/05/2023

வியாபாரியை அரை நிர்வாணமாக்கி தாக்குதல் 5 பேர் கைது!   மதுரை : காமராஜர் சாலை ரசாயன பட்டறை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சுந்தர் (27),...

எழில்மிகு கிராமம் உறுதிமொழி

எழில்மிகு கிராமம் உறுதிமொழி

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர்...

பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி விபத்து

பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி விபத்து

மதுரை :  மதுரையில் இன்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதிகளான,...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

கணவன் மனைவிக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41), இவரது மனைவி நதியா (31), இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, அதே...

மின்னல் தாக்கி பெண் 2 மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி பெண் 2 மாடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் தேவி (55) இவர் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்த போது தோட்டத்து வீட்டுக்கு...

காலரின் குடும்பத்திற்கு 12,64,250 நிதி வழங்கிய S.P

காலரின் குடும்பத்திற்கு 12,64,250 நிதி வழங்கிய S.P

திண்டுக்கல் :  ஈரோடு மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வத்திரு.கற்பகவள்ளி அவர்கள் இயற்கை எய்தினார். இதையடுத்து...

500 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்

500 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்

தருமபுரி :  தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நாய்க்குத்தி எனும் இடத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சிங்காரவேலு அவர்கள் தலைமையில் போலீசார்...

பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

மதுரை :  மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி எம்.கீழபட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் திங்கள்...

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை

மதுரை :  மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோமதிபுரம், கருப்பாயூரணி,...

Page 26 of 200 1 25 26 27 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.