சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் S.P
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (03.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (03.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில்...
கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
சென்னை : சென்னை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி அவர்கள் (02.05.2023) அன்று ஏ.டி.ஜி.பி க்கள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். அபய்குமார்சிங்...
திருவள்ளூர் : திருவள்ளூர் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி கொளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் தவ்லத் (26), இவரது வீட்டில் நேற்று முன்தினம் பெரியகாவணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த...
திருவள்ளூர் : திருவள்ளூர் பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பத்தில் கடந்த மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு வாலிபால் போட்டி நடைபெற்றது. அப்போதுபொன்னேரி அடுத்த பெரும்பேடு...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் (01.05.2023) மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ‘நம்ம ஊரு சூப்பரு” எங்களது கிராமம் எழில்...
மதுரை : மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி முதல் நிலை ஒப்பந்ததாரர் டி. செந்தில்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் காரைக்குடி...
ஈரோடு : தமிழ்நாடு முழுவதும் I.P.S அதிகாரிகள் உள்பட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து வருகின்றனர், இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 19 S.I க்களை இட மாற்றம்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது,...
மதுரை : விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் மே-6 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதோஷம், நாளை மறுநாள்...
வியாபாரியை அரை நிர்வாணமாக்கி தாக்குதல் 5 பேர் கைது! மதுரை : காமராஜர் சாலை ரசாயன பட்டறை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சுந்தர் (27),...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர்...
மதுரை : மதுரையில் இன்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதிகளான,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41), இவரது மனைவி நதியா (31), இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, அதே...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் தேவி (55) இவர் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்த போது தோட்டத்து வீட்டுக்கு...
திண்டுக்கல் : ஈரோடு மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வத்திரு.கற்பகவள்ளி அவர்கள் இயற்கை எய்தினார். இதையடுத்து...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நாய்க்குத்தி எனும் இடத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சிங்காரவேலு அவர்கள் தலைமையில் போலீசார்...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி எம்.கீழபட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் திங்கள்...
மதுரை : மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோமதிபுரம், கருப்பாயூரணி,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.