Admin2

Admin2

காவல் துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய D.G.P

காவல் துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய D.G.P

 சென்னை :   94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக விளங்கிய...

ஆன்லைன் மோசடியில், சைபர் கிரைம் காவல்துறையின் அதிரடி!

ஆன்லைன் மோசடியில், சைபர் கிரைம் காவல்துறையின் அதிரடி!

திருச்சி  :  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார், இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர்...

கிலோ கணக்கில் குட்கா, குற்றவாளிகள் கைது!

கிலோ கணக்கில் குட்கா, குற்றவாளிகள் கைது!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தூசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற...

2 பேர் குண்டாஸில் கைது!

2 பேர் குண்டாஸில் கைது!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, போளூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் திருவண்ணாமலையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த...

காந்திகிராமத்தில் தென்மண்டல ஐ.ஜி ஆய்வு!

காந்திகிராமத்தில் தென்மண்டல ஐ.ஜி ஆய்வு!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வருகிற 11ம் தேதி 36வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

சிவகங்கை :  சிவகங்கையில் நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

சேலம் :  சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாறு கரையின் நடுவே முள்மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைப்...

மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

தெலங்கானா :  தெலங்கானாவில் குடிக்கு அடிமையான மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொன்றதாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்தவர் ராம் சிங்....

சேலத்தில் ஊர்க்காவல் படையில் ஆட்கள் தேர்வு!

சேலத்தில் ஊர்க்காவல் படையில் ஆட்கள் தேர்வு!

சேலம் :  சேலம் மாவட்டம், ஊர்க்காவல் படையில் ஆத்தூர் மற்றும் சங்ககிரி படை பிரிவில் 55 காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியுள்ள நபர்கள் (26/11/2022), அன்று சேலம்...

ஏர்ஹாரன்கள் பறிமுதல், கடும் நடவடிக்கை!

ஏர்ஹாரன்கள் பறிமுதல், கடும் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளிப்பன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்பு செழியன் ஆகியோர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் மற்றும்...

அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர்  வருகை!

அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேர் வருகை தந்து உள்ளனர். இவர்கள்  மாவட்ட கலெக்டரின் நேர்முக...

அல்லேரி மலையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்!

அல்லேரி மலையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்!

வேலூர் :  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி...

தருமபுரி  வாலிபர் கைது!

தருமபுரி வாலிபர் கைது!

தருமபுரி :  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் மது பாட்டில்களை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. சிந்து,...

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து  பாராட்டு!

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து  (31.10.2022), ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிச்சையா அவர்களுக்கும், சுத்தமல்லி...

40 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு!

40 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு!

 திருநெல்வேலி :  பதவி உயர்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு. தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு...

சிறப்பு ரோந்தில் காவல்துறையின் தீவிரம்!

சிறப்பு ரோந்தில் காவல்துறையின் தீவிரம்!

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.பாண்டியன், அவர்களின்...

காவல்துறையினரை கௌரவித்த S.P

காவல்துறையினரை கௌரவித்த S.P

தென்காசி :  தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரு. வேலுசாமி அவர்கள் மற்றும் விருப்ப...

வாகன தணிக்கையில், 2 வாலிபர்களுக்கு சிறை!

வாகன தணிக்கையில், 2 வாலிபர்களுக்கு சிறை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், (01.11.2022), சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி பல்லூர் பிரிவு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக...

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

போதைப்பொருள் விற்பனையில் குற்றவாளி கைது!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகரத்தில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை...

அதிகப்படியான வியர்வைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்… அலர்ட்டாக இருங்கள்..!

அதிகப்படியான வியர்வைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்… அலர்ட்டாக இருங்கள்..!

வேகமாக வளர்ந்து வரும் நவீன மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகள் என்பதன் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.எந்த விதமான நோயாக இருந்தாலும் அதன் அறிகுறியை கவனிக்க வேண்டும்...

Page 135 of 200 1 134 135 136 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.