வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!
சென்னை : மொபைல் போன் மூலம் வாடிக்கையாளரை அணுகி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.12 லட்சத்தை ஏமாற்றிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது...
சென்னை : மொபைல் போன் மூலம் வாடிக்கையாளரை அணுகி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.12 லட்சத்தை ஏமாற்றிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது...
தூத்துக்குடி : தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update...
தூத்துக்குடி : தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமாநகர் பரி. பாத்திமா அன்னை ஆலயத்தில் உள்ள இறையடியார் சூசைநாதர் நூலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதியினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...
திருநெல்வேலி : புளியங்குடியை சேர்ந்த சக்திஅனுபமா என்பவர் வாசுதேவநல்லூரில் வட்டார வளர்ச்சி அலுலராக பணியாற்றி வந்தார். (12.11.2017) அன்று வட்டார வளர்ச்சி அலுவலர் பணிநிமித்தமாக திருநெல்வேலி வந்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை சேர்ந்த இராமசாமி என்பவருக்கு சொந்தமான 73 செண்ட் இடம் முக்கூடல் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.குணசேகரன்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் உள்ள மளிகைகடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த நாகராஜன் (32), என்பவரை ஐ.ஜி. தனிப்படை காவல் உதவி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கம் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து அதன் பின்பு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் பலவேசம் (44), என்பவருக்கும், முறப்பநாடு அகரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குபருவமழை வருகின்ற ஒன்பதாம்...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு .V பாலகிருஷ்ணன் IPS அவர்களின் உத்தரவின் பெயரில் கடந்த (17.10.2022), -ம் தேதி கோயம்புத்தூர் B.K. புதூரைச்...
மதுரை : மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறும் அவலம். உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது . பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எம். பி .ராமன்...
சேலம் : சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு விழா பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன்...
சேலம் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் தமிழ்நாடு மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இது குறித்து ஓமலூர் துணை கண்காணிப்பாளர் அவர்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா, வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு (90), இவருக்கும், இவரது மகன் வீட்டு பேரன் அசோக்குமார் (36), என்பவருக்கும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பண்டல்களில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.