Admin2

Admin2

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

சென்னை :  மொபைல் போன் மூலம் வாடிக்கையாளரை அணுகி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.12 லட்சத்தை ஏமாற்றிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது...

லட்ச மோசடியில் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

லட்ச மோசடியில் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி :  தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update...

பாத்திமாநகரில் காவல் கண்காணிப்பாளர் சிறப்புரை!

பாத்திமாநகரில் காவல் கண்காணிப்பாளர் சிறப்புரை!

தூத்துக்குடி :  தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமாநகர் பரி. பாத்திமா அன்னை ஆலயத்தில் உள்ள இறையடியார் சூசைநாதர் நூலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக...

மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக மனுவை பெற்ற S.P

மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக மனுவை பெற்ற S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதியினரை தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...

போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை!

திருநெல்வேலி :  புளியங்குடியை சேர்ந்த சக்திஅனுபமா என்பவர் வாசுதேவநல்லூரில் வட்டார வளர்ச்சி அலுலராக பணியாற்றி வந்தார். (12.11.2017) அன்று வட்டார வளர்ச்சி அலுவலர் பணிநிமித்தமாக திருநெல்வேலி வந்து...

11.50 லட்சம் நிலங்களை மீட்ட சிறப்பு காவல்துறையினர்!

11.50 லட்சம் நிலங்களை மீட்ட சிறப்பு காவல்துறையினர்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை சேர்ந்த இராமசாமி என்பவருக்கு சொந்தமான 73 செண்ட் இடம் முக்கூடல் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.குணசேகரன்,...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

திண்டுக்கல் தனிப்படையினரின் தீவிரம்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் உள்ள மளிகைகடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த நாகராஜன் (32), என்பவரை ஐ.ஜி. தனிப்படை காவல் உதவி...

நீர் நிலைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி!

நீர் நிலைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கம் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று...

காரைக்குடி A.S.P யின் அறிவிப்பு!

காரைக்குடி A.S.P யின் அறிவிப்பு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து அதன் பின்பு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள ரவுடி கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் பலவேசம் (44), என்பவருக்கும், முறப்பநாடு அகரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன்...

மதுரையில் பலத்தமழை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

மதுரையில் பலத்தமழை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குபருவமழை வருகின்ற ஒன்பதாம்...

மதுரை கோயில் அருகே கழிவு நீர் வெளியேற்றம்!

மதுரை கோயில் அருகே கழிவு நீர் வெளியேற்றம்!

 மதுரை :  மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறும் அவலம். உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...

மதுரை கால்வாயில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை கால்வாயில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது . பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எம். பி .ராமன்...

போதை இல்லா கிராமமாக 120 கிராமங்கள் தேர்வு D.G.P பாராட்டு!

போதை இல்லா கிராமமாக 120 கிராமங்கள் தேர்வு D.G.P பாராட்டு!

சேலம் :  சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு விழா பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன்...

100 மதுபானங்கள்  பறிமுதல் குற்றவாளி கைது!

100 மதுபானங்கள் பறிமுதல் குற்றவாளி கைது!

சேலம் :   சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் தமிழ்நாடு மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இது குறித்து ஓமலூர் துணை கண்காணிப்பாளர் அவர்கள்...

பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு!

பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா, வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக...

உடையார்பாளையம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

உடையார்பாளையம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

அரியலூர் :   அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு  (90),  இவருக்கும், இவரது மகன் வீட்டு பேரன் அசோக்குமார் (36), என்பவருக்கும்...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

குட்கா சப்ளை வடமாநில வாலிபர் கைது!

திருவண்ணாமலை  : திருவண்ணாமலை மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பண்டல்களில்...

Page 131 of 200 1 130 131 132 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.