Admin2

Admin2

மதுரையில் பரபரப்பு வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு

மதுரையில் பரபரப்பு வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு

மதுரை : மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி ,மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சாப்பாடு பார்சல் ஒன்றை...

கொடைக்கானல் சிறுமலை பகுதிகளில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை

கொடைக்கானல் சிறுமலை பகுதிகளில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு. காந்தி தலைமையிலான மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் மாதந்தோறும் 15 நாட்கள் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கொடைக்கானல்,...

பறவைகளை பிடித்து விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

பறவைகளை பிடித்து விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி வனப்பகுதியில், வனப்பகுதியினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பழனி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வயது (50), பார்வதி...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

37 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த (1.1.2023) முதல் (17.6.2023) வரை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து...

ஈரோடு காவல்துறையினர் பணியிட மாற்றம்

ஈரோடு காவல்துறையினர் பணியிட மாற்றம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்நிலையங்கள் ஈரோடு கோபியில் உள்ளன. இந்த இரு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களுக்கு பணியிட...

வெகு விமர்சையாக நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா

வெகு விமர்சையாக நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா

மதுரை : மதுரை கரிமேடு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக (17.06.23)...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

மதுரை கிரைம்ஸ் 17/06/2023

செல்லூர் 50 அடி ரோட்டில் 2 வாலிபர்கள் கைது. மதுரை : செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (45) இவர், செல்லூர் ஐம்பதடி...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

கோவை சைபர் கிரைம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையில் 5 பேர் கைது

கோவை : கோவை மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் டிபார்ட்மெண்டில் இருந்து...

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

வாலிபருக்கு 25 வருட கடுங்காவல் சிறை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் பகுதியில் (13) வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் POCSO நீதிமன்ற...

சாம்பியன் பட்டம் வென்ற D.G.P அவர்கள்

சாம்பியன் பட்டம் வென்ற D.G.P அவர்கள்

சென்னை : தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடும் இறுதி சுற்று போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது , தமிழ்நாடு முழுவதிலும்...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

குடிமகன்களை மது குடிப்பதற்கு அனுமதித்த 10 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,ஏட்டுகள் சுரேஷ் கண்ணன், முகமது அஜிஸ்கான், சீனிவாச பெருமாள், பிரகாஷ் ஆகியோர் திண்டுக்கல் பேருந்து...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

திருவில்லிபுத்தூர் அருகே வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கார்த்திகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துஸ்ரீரங்கம் (35), இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது...

515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம்

குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வாகன ஏலம் அறிவிப்பு

தாம்பரம் மாநகர காவல், தாம்பரம் காவல் சரக குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக உரிமை கோராத கேட்பாரற்று கிடந்த 11 இருசக்கர வாகனங்கள்...

மதுரை கிரைம்ஸ் 10/02/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ் 16/06/23

பிறந்து 40 நாள் ஆன குழந்தை சாவு மதுரை : மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவருக்கு ஆண் குழந்தை பிறந்து...

வைகாசிமாத குருவார பிரதோஷ விழா

வைகாசிமாத குருவார பிரதோஷ விழா

மதுரை : சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் வைகாசிமாத குருவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 15/06/2023

கணவர் கண்டித்ததால் மனைவி தற்கொலை மதுரை : மதுரை செல்லூர் 50 அடி ரோடு மேற்கு தெருவை சேர்ந்தவர்பரமன் மனைவி வைஷ்ணவி (20) இவர் செல்போனில் அடிக்கடி...

ரயில்வே கேட்டால் பொதுமக்கள் கடும் அவதி

ரயில்வே கேட்டால் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.மேலும் மேம்பால பணிகள்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (25), இவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறத? இந்த நிலையில்...

சேலம் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

தமிழக அளவில் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி

(16.6. 2023) மற்றும் (17. 6. 2023), தமிழக காவல்துறை மாவட்டம் 11 சரகங்களாக பிரிக்கப்பட்டு சரகத்திற்கு 22 நபர்கள் வீதம் 242 காவல் ஆளுநர்களுக்கு துப்பாக்கி...

கோவை ஆணையர் தலைமையில் பொதுமக்கள், காவல்துறை நல்லுணர்வு கிரிக்கெட் திருவிழா

கோவை ஆணையர் தலைமையில் பொதுமக்கள், காவல்துறை நல்லுணர்வு கிரிக்கெட் திருவிழா

கோவை : கோவை மாநகர காவல் துறை குமரகுரு இன்ஸ்டியூசன் மற்றும் ஸ்பார்கிங் ஸ்டார்ஸ் இணைந்து போதைப் பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

Page 10 of 200 1 9 10 11 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.