admin1

admin1

காவல்துறையினரின், சிறப்பான செயல்

காவல்துறையினரின், சிறப்பான செயல்

திருச்சி : மத்திய மண்டல ஐ.ஜி. அறிவுறுத்தல்படி, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட,  ஒன்பது மாவட்டங்களில், 'காக்கி கவசங்கள்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.  இத்திட்டத்தின்படி, பெண் காவல்...

கோவையில் அலுவலக ஊழியருக்கு சிறை தண்டனை

பள்ளி சிறுமிக்கு பாலியல், தொல்லை வாலிபர் கைது

கரூர் :  கரூர், வாங்கல் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை,  கொடுத்த, வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர், கைது செய்தனர்.  கரூர் மாவட்டம்,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திருச்சி தொழில் மைய, மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை

திருச்சி :  திருச்சி மாவட்ட  தொழில் மையத்திலும், மேலாளர் வீட்டிலும் நேற்று முன்தினம் அதிரடி,  சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் , 9 லட்சம்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

குடும்ப பிரச்னையால் ,2 குழந்தைகளை கொன்ற தாய்

புதுக்கோட்டை :  பொன்னமராவதி அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

பள்ளி மாணவர், வாகனம் மோதி பலி

 கோவை :  நரசிம்மநாயக்கன்பாளையம், அம்பேத்கர் நகரில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் முகீசன், (12),  நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில்,  ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று முன்தினம்...

முதல்வர் வரவேற்பு, இடத்தில் ஐ.ஜி ஆய்வு

முதல்வர் வரவேற்பு, இடத்தில் ஐ.ஜி ஆய்வு

 கோவை :  முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடங்களை,   ஐ.ஜி., நேற்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் திரு, ஸ்டாலின், இன்று மதியம் கோவையில் இருந்து புறப்பட்டு, ஊட்டி...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

ஆட்டோ ஓட்டுனரின், தற்கொலை மிரட்டல்

கோவை :   மதுக்கரை அருகேயுள்ள,  குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பிரபு, (36),  ஆட்டோ ட  ஓட்டுநர். குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் இரவு இவர் அப்பகுதியில், அரசு துவக்கப்பள்ளி...

வாகன கொள்ளை தடுக்க, காவல் துறையின் அதிரடி

வாகன கொள்ளை தடுக்க, காவல் துறையின் அதிரடி

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு ரயில் நிலையத்தை, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்படுத்துகின்றனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு, தனியார் நிறுவன வேலை மற்றும் கூலி...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

ஆவடியில் தகராறில் , ஒருவர் கைது

 சென்னை :  ஆவடி அடுத்த அண்ணனுார் ஏரிக்கரை,  பகுதியைச் சேர்ந்தவர் முத்து, (24), பழைய இரும்பு பொருட்கள் வாங்கி, விற்கிறார். நான்கு ஆண்டுகளாக, மனைவியை,  பிரிந்து வாழ்கிறார்....

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல், நெல்லை விரைந்தது தனிப்படை

சென்னை :  சென்னை மாநகர காவல் ஆணையர் , கட்டுப்பாட்டு அறைக்கு மா்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை விமான நிலையத்தில்,  சக்தி வாய்ந்த வெடிகுண்டு...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை , 3 பேர் கைது

சென்னை :  சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் குடித்துவிட்டு தினமும் வீட்டில்...

மாவட்ட ஆட்சியரை சந்தித்த, பேரூராட்சி தலைவர்

மாவட்ட ஆட்சியரை சந்தித்த, பேரூராட்சி தலைவர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி பேரூராட்சித் தலைவர்,  ஆர்.கே. திரு .செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு . மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து,  வாழ்த்து...

மதுரையில் பணியாளர்கள், ஆர்ப்பாட்டம் 136 பேர் கைது

மதுரையில் பணியாளர்கள், ஆர்ப்பாட்டம் 136 பேர் கைது

மதுரை :   மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதிய பணியாளர்களாக,  பல ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை,  கண்டித்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள காமராஜர் சிலை...

திண்டுக்கல் காவல்துறையின், ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  பழனி 14 வது பட்டாலியன் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜீவராஜ், குடும்ப பிரச்சினை காரணமாக,  விஷம் குடித்து திண்டுக்கல் அரசு...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

தி.மு.க., ஊராட்சி தலைவர் மீது மோசடி, கொலை மிரட்டல் வழக்கு

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சிக்குட்பட்ட,  அன்னை சத்யா நகர் அருகே, தனியாருக்கு சொந்தமான மனை பிரிவுகள் உள்ளன. இந்த மனை...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

மொரப்பூர் அருகே கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல்

தர்மபுரி :  மொரப்பூர் அருகே உள்ள சென்னம்பட்டி,  கிராமத்தை சேர்ந்தவர்  சென்னகேசவன் (47),  இவருடைய நிலத்தில் வாழை மரங்கள் உள்ளன. இந்த வாழை மரத்தின் ஓரத்தில் காய்ந்துபோன, ...

கல்லூரி அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல், மாணவர்களிடம் விசாரணை

கல்லூரி அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல், மாணவர்களிடம் விசாரணை

சென்னை :   சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக,  தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள்,  ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி...

அனகாபுத்தூரில் கல்லூரி, மாணவர் தற்கொலை

சென்னை :  சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச்,  சேர்ந்த சந்தோஷ்குமார் (19), குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில்,  பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.   சந்தோஷ்குமார் கடந்த...

சென்னை விமான நிலையத்தில்,  ரூ.86 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், ரூ.86 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான,  நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக,  விமான நிலைய சுங்க இலாகா...

Page 36 of 97 1 35 36 37 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.