சமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி
தேனி: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர போதிய வசதி...
தேனி: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர போதிய வசதி...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத பெயர், விலாசம் தெரியாத உடலை அவிநாசி காவல்துறையினர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள குரும்பபட்டியில், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, காவல்துறை மற்றும் தமிழ்நாடு...
கோவை : கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் நவுசாத் (34). இவரை கஞ்சா விற்பனை செய்ததாக கடைவீதி போலீசார் கடந்த 8-ந் தேதி கைதுசெய்து சிறையில்...
மதுரை : மதுரை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளான பைகாரா சந்திப்பில் உள்ள வளைவு, லட்சுமணன் மருத்துவமனை முன்பு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சூரிய...
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மோட்டார் பைக்குகள் திருடிய மூன்று பேரை திருமங்கலம் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, 5 மோட்டார் பைக்குகளை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு படம்...
சென்னை : தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக அரசு...
தேனி : தேனியில் மெடிக்கல் கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தேனி பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (46), இவர்...
சேலம் : சேலம் மாநகர சூரமங்கலம் காவல்நிலையத்தில் பினை கையெழுத்திட்டுவிட்டு திரும்பியபோது நடந்த கொடூர சம்பவம். ராமநாதபுரம், கீழக்கரை, சின்னமாயகுளம் பகுதியை சேர்ந்தவர் எடிசன்(23). இவர் கஞ்சா...
கோவை: காவல்துறையினர் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வந்தாலும் காவல்துறையில் பணிபுரியும் அநேக காவலர்கள் மனிதாபிமானத்திற்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் கோவை பீளமேடு...
மதுரை : மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹோ,IPS அவர்கள் உத்தரவின் பேரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 ரவுடிகள் தனிப்படை காவல் துறையினரால் அதிரடியாக...
கோவை : கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள லிங்கனூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்து குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு...
கோவை : கோவை பக்கம் உள்ள சீரநாயக்கன்பாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆர் எஸ் புரத்தில் கேன்டின் நடத்திவந்தார். கொரோனா பாதிப்பின் போது கடை...
கோவை : கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் துளசியம்மாள். இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி செய்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், துளசியம்மாள்...
திருவண்ணாமலை : நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி...
கோவை : கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி (42). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மினிவேனை காந்திபுரம்...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக அளித்த...
சென்னை: நிவர் புயல் மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி...
சென்னை: கொரானா இன்று உலகை அச்சுறுத்தி வரும் பெயர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் இன்று 13 லட்சத்திற்கு மேற்பட்டோரின் உயிரை குடித்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.