Admin

Admin

சமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி

தேனி: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர போதிய வசதி...

உடல் நல்லடக்கம் – அவிநாசி காவல்துறையினரின் சேவை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத பெயர், விலாசம் தெரியாத உடலை அவிநாசி காவல்துறையினர்...

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் ! டிஐஜி M.S.முத்துசாமி அறிவுரை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள குரும்பபட்டியில், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, காவல்துறை மற்றும் தமிழ்நாடு...

கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை : கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் நவுசாத் (34). இவரை கஞ்சா விற்பனை செய்ததாக கடைவீதி போலீசார் கடந்த 8-ந் தேதி கைதுசெய்து சிறையில்...

விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல் ஆய்வாளரின் முழு முயற்சி..

மதுரை : மதுரை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளான பைகாரா சந்திப்பில் உள்ள வளைவு, லட்சுமணன் மருத்துவமனை முன்பு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சூரிய...

மதுரை திருமங்கலம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையால், 5 வாகனங்கள் மீட்பு ?

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மோட்டார் பைக்குகள் திருடிய மூன்று பேரை திருமங்கலம் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, 5 மோட்டார் பைக்குகளை...

குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு படம்...

சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலை

சென்னை : தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக அரசு...

தேனியில் போலி டாக்டர் கைது

தேனி : தேனியில் மெடிக்கல் கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தேனி பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (46), இவர்...

கையெழுத்திட வந்தவர் வெட்டிக்கொலை

சேலம் : சேலம் மாநகர சூரமங்கலம் காவல்நிலையத்தில் பினை கையெழுத்திட்டுவிட்டு திரும்பியபோது நடந்த கொடூர சம்பவம். ராமநாதபுரம், கீழக்கரை, சின்னமாயகுளம் பகுதியை சேர்ந்தவர் எடிசன்(23). இவர் கஞ்சா...

பீளமேடு காவல் ஆய்வாளரின் பேருதவிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெண்

கோவை: காவல்துறையினர் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வந்தாலும் காவல்துறையில் பணிபுரியும் அநேக காவலர்கள் மனிதாபிமானத்திற்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் கோவை பீளமேடு...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

13 ரவுடிகள் ஓட ஓட கைது? மதுரையில் தனிப்படையினர் அதிரடி

மதுரை : மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹோ,IPS அவர்கள் உத்தரவின் பேரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 ரவுடிகள் தனிப்படை காவல் துறையினரால் அதிரடியாக...

144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

கோவை : கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள லிங்கனூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்து குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு...

கோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை

கோவை : கோவை பக்கம் உள்ள சீரநாயக்கன்பாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆர் எஸ் புரத்தில் கேன்டின் நடத்திவந்தார். கொரோனா பாதிப்பின் போது கடை...

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவை : கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் துளசியம்மாள். இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி செய்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், துளசியம்மாள்...

கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை?

திருவண்ணாமலை : நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி...

காணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக அளித்த...

“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்

சென்னை: நிவர் புயல் மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி...

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை: கொரானா இன்று உலகை அச்சுறுத்தி வரும் பெயர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் இன்று 13 லட்சத்திற்கு மேற்பட்டோரின் உயிரை குடித்து...

Page 93 of 242 1 92 93 94 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.