மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ரவுடிகள் கைது
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்...
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு போன்கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தியது வெள்ளை நிற கார்...
தேனி : கேரளாவில் போலீஸார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.தமிழக- கேரளா எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக...
திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது...
கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி இருக்கும் 14 கிமீ தூரம் கிரிவலம் செல்வது வழக்கம், இந்த கிரி வல பாதையில் எம லிங்கம், இந்திர...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக...
மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முனியம்மாவை தகவல் தெரிந்தவுடன், உடனடியாக ஏரியில் குதித்து உதவி ஆய்வாளர் திரு.செல்வராகவன் மற்றும் திரு.சக்திவேல்...
சென்னை: அம்பத்தூரில் பிரபல ரவுடியை கத்தியால் குத்தி கொன்று, சடலத்தில் கல்லை கட்டி குளத்தில் வீசிவிட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த மங்களபுரம்...
சென்னை: தேனாம்பேட்டை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் மெக்டலின், சென்னை போலீஸ் ஆணையரிடம் அளித்த புகாரில், முகமது சாமில் (34) என்பவர் போலி ஆவணங்கள்...
சென்னை: கடன் தொல்லை காரணமாக 13 வயது மகளை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை, கோட்டூர்புரம் அடுத்த...
திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு...
விருதுநகர் :கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்தூர் பிரகாஷ் (65). இவர், அம்மாநிலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த அக்.22ம் தேதி, அவருடைய கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிறை காவலரை கொலை செய்த 5 வாலிபர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியில்...
திருவள்ளூர் : "மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில்...
தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அரிவாள் வெட்டு, குற்றவாளி தப்பி ஓட்டம், இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம்...
கோவை: கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பர். ஆனால், தற்போது கடமையை சரிவர செய்தால், அதற்கான பலன உன்னை தேடி வரும் என்பதற்கு ஏற்ப, கோவை மாநகர...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.