Admin

Admin

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ரவுடிகள் கைது

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது  ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்...

திண்டுக்கல் போலீசாரை அலைக்கழித்த போன் கால்

திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு போன்கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தியது வெள்ளை நிற கார்...

4 பேர் கஞ்சாவுடன் கைது

தேனி : கேரளாவில் போலீஸார் நடத்திய சோதனையில்,   கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.தமிழக- கேரளா எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக...

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் 

திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது...

கோவையில் ரூ2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம்

கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில்  புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது...

தரிசனத்திற்கு தடை ? போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி இருக்கும் 14 கிமீ தூரம் கிரிவலம் செல்வது வழக்கம், இந்த கிரி வல பாதையில் எம லிங்கம், இந்திர...

ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக விழிப்புணர்வு, 11 காவல் ஆய்வாளர்கள் தலைமை

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும்...

காக்கியின் கருணை உள்ளம் !

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக...

தேர்வு மையத்தை ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020...

மூதாட்டி உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முனியம்மாவை தகவல் தெரிந்தவுடன், உடனடியாக ஏரியில் குதித்து உதவி ஆய்வாளர் திரு.செல்வராகவன் மற்றும் திரு.சக்திவேல்...

பிரபல ரவுடி  கொலை, குளத்தில் சடலம் வீச்சு: கொலையாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு

சென்னை:  அம்பத்தூரில் பிரபல ரவுடியை கத்தியால் குத்தி கொன்று, சடலத்தில் கல்லை கட்டி குளத்தில் வீசிவிட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த மங்களபுரம்...

கார் லோன் வழங்கிய வங்கி மேலாளர் கைது

சென்னை: தேனாம்பேட்டை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் மெக்டலின், சென்னை போலீஸ் ஆணையரிடம் அளித்த புகாரில், முகமது சாமில் (34) என்பவர் போலி ஆவணங்கள்...

13 வயது மகளை கொன்று தலைமறைவான தந்தை, போலீசார் தொடர்ந்து விசாரணை

சென்னை: கடன் தொல்லை காரணமாக 13 வயது மகளை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை, கோட்டூர்புரம் அடுத்த...

திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு...

சினிமா பாணியில் 20 கிமீ தூரம் விரட்டி பிடித்த கர்நாடக போலீஸ்

விருதுநகர் :கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்தூர் பிரகாஷ் (65). இவர், அம்மாநிலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த அக்.22ம் தேதி, அவருடைய கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறைக் காவலரை கொன்ற 5 வாலிபர்களுக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிறை காவலரை கொலை செய்த 5 வாலிபர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியில்...

சமூக சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், திருவள்ளூரில் காவல்துறையினருடன் இணைந்து மரம் நடு விழா

சமூக சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், திருவள்ளூரில் காவல்துறையினருடன் இணைந்து மரம் நடு விழா

திருவள்ளூர் : "மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம்...

குற்றங்கள் குறையக் காவடி எடுத்த காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில்...

போலீசார்க்கு அரிவாள் வெட்டு, இலத்தூர் போலீசார் விசாரணை

தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அரிவாள் வெட்டு, குற்றவாளி தப்பி ஓட்டம், இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம்...

கோவை மாநகர காவல்துறையினருக்கு ஸ்காட்ச் வெள்ளி பதக்கம்

கோவை: கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பர். ஆனால், தற்போது கடமையை சரிவர செய்தால், அதற்கான பலன உன்னை தேடி வரும் என்பதற்கு ஏற்ப, கோவை மாநகர...

Page 87 of 242 1 86 87 88 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.