Admin

Admin

மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளிக்கு சாகும்வரை தூக்கு தண்டனை பெற்றுத்தந்த சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்ட சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த...

மேலூர் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக கணேஷ் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து கடைகளில் சோதனை செய்த ...

குடிக்க பணம் தராத தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

கோவை : கோவை மாநகர சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி சுப்ரமணிய நகர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் அருணாசலம்( 70).இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன்...

தேர்தல் முன்விரோதம்-கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் உள்ள நகரத்தில் குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முத்துவிஜயன் என்பவரை கொலை செய்ய முயன்ற முருகனை...

சிவகங்கை ஆயுதப்படையில் IG ஆய்வு !

சிவகங்கை : முன்னதாக காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை...

மயக்க நிலையிலிருந்த முதியவரை மீட்டு¸ மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ செந்துறை ரவுண்டானா அருகே முதியவர் ஒருவர் ஆதரவற்று உடல்நிலை சரியில்லாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவி...

14 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் துரத்திச் சென்ற காவலர், SP பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெண் அணிந்திருந்த நகையை...

சாகும்வரை தூக்கு பெற்றுத்தந்த சின்னமனூர் காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது

சென்னை : சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது உறவினர்கள், சக நடிகர்கள், நண்பர்கள் என பலரும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சித்ரா தைரியமான...

இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாவா தர்கா உள்ளது .இங்கு 1967 ஆம்...

மதுரையில் 27 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது

மதுரை : மதுரை கூடல்புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...

காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். நீண்ட நாட்களாக தேடி...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அரசு அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் அள்ளிய திருநீலகண்டன் என்பவரை SI திரு.கார்த்திகைராஜா அவர்கள் u/s...

11 மாதங்களில் 4 கோடி  அபராதம் ?

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அவிநாசி ரோடு திருச்சி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி...

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு பதாகைகள் வைத்துள்ளனர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்பனை...

சூதாட்டத்திற்கு எதிராக திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி :  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி...

காவலர் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டியுள்ள தேனி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ராஜேந்திரன் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்ததையடுத்து அவரின்...

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ்...

மலை உச்சியில்  தீபம் ஏற்றிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா...

மதுரையில் கொலை, SS காலனி போலீசார் வழக்கு பதிவு

மதுரை:  மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதுரை காளிமுத்து நகரை சேர்ந்தவர் கார்த்திக் (22).  இவர் மீது சில வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் வழக்கு...

Page 86 of 242 1 85 86 87 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.