Admin

Admin

வழிப்பறி கொள்ளை திட்டத்தை முறியடித்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர்

மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு...

திருவண்ணாமலையில் DIG ஆய்வு

திருவண்ணாமலை : வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.N.காமினி IPS., அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறை வாகனங்களை...

14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்

திருச்சி : திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை...

கோவை அருகே கடையின் பூட்டை உடைத்து 47 பேட்டரிகள் திருட்டு

கோயம்புத்தூர் : கோவை அருகே கடையின் பூட்டை உடைத்து 47 பேட்டரிகள் திருடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை பக்கம் உள்ள அரசூர் அன்ன மார்...

தொழிலதிபரிடம் 27 லட்சம் ரூபாய் கொள்ளை

கோயம்புத்தூர் : கோவையில் நேற்று காலை தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி 27 லட்சம் ரூபாய்பணம் மற்றும் காரை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்ற...

ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன் பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா...

21 இருசக்கர வாகன திருட்டு வழக்கு, பறிமுதல் செய்யப்பட்ட வாகன விபரங்கள் வெளியீடு

திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் தடுக்கும் பொருட்டு கடந்த 11.10.2020 அன்று கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான...

மனைவிக்கு அரிவாள் வெட்டு, கேணிக்கரை போலீசார் விசாரணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வ.உ.சி நகர் சரவணன் இவரது மனைவி சிவபாலா ராமநாதபுரம் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு...

துரிதமாக செயல்பட்ட மதுரை மாவட்ட காவல்துறை

மதுரை : மதுரை மாவட்ட ஒத்தக்கடை காவல் நிலைய எல்லையில் லாரி மற்றும் தனியார் பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில், காயம் பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு,மருத்துவமனைக்கு அனுப்பி...

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அதிரடி வேட்டை, 1000லி பறிமுதல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம்¸ போதை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்களுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். உள்ளுர்...

தூத்துக்குடியில் சட்டவிரோத மதுபாட்டில்கள், தென்பாகம் காவல்துறையினர் நடவடிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், எஸ்ஐ ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அமுதா நகர், 2வது...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

மதுரையில் 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அச்சத்தையும்,பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை...

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தனி ஆளாக சரிசெய்த காவலர்

தென்காசி : சங்கரன்கோவில், திருவேங்கடம் சாலையில் காவலர் திரு.அசோக் அவர்கள் பணியில் இருந்த போது அந்த சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதை அறிந்தார்....

பொதுமக்களின் குறைகளை தேடும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் நேரில் சென்று...

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் போத்தனூர் போலீசார் நேற்று பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரிக்கையில்...

சிறப்பு அதிரடி படையினரின் சிறப்பான பணி

தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும்¸ மருத்துவ முகாம்களை நடத்தியும்¸ வனப்பகுதிகளை தூய்மைபடுத்தும் செயலிலும் ஈடுபட்டுவருகின்றனர். சிறப்பு...

ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்த காவலர்கள்

செங்கல்பட்டு : சாலவாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.ரமேஷ் மற்றும் படாளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.சுரேஷ் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த...

சாலையை சீர்செய்யும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில்  இன்று 23.12.2020- ம் தேதி போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும்...

மதுரை மாவட்ட ஆட்சியரை கவர்ந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்

மதுரை : மதுரை மாநகர் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் இன்று 23.12.2020 - ம் தேதி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனியாண்டி அவர்கள்...

ஆப்பிள் திருடனை விரைந்து கைது செய்துள்ள அண்ணாநகர் காவல்துறையினர் ?

மதுரை : மதுரை மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட 80 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் என்பவர் நிறுவனத்தில் ஆடிட்டிங்...

Page 83 of 242 1 82 83 84 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.