Admin

Admin

காவல்துறையினர் கட்டாயம் கேட்க வேண்டிய DGP திரு.ஜாபர் சேட்,IPS அவர்களின் உருக்கமான ஆடியோ பதிவு

சென்னை: தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்த திரு.எம். எஸ். ஜாபர்சேட் ஐபிஎஸ் அவர்கள் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.திரிபாதி, ஐபிஎஸ்...

தலையாரி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை.

மதுரை : மதுரை அருகே ஓய்வுபெற்ற தலையாரி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே களிமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி 65...

கத்தி முனையில் வழிப்பறி, தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தநேரி யை சேர்ந்தவர் பாண்டியராஜன் 57 இவர் பீபிகுளம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரும் 26ம் தேதி வரை காஞ்சி, செங்கல்பட்டு, கள்ள குறிச்சி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்...

அவனியாபுரத்தில் குடியை மறக்க சிகிச்சை பெற்றவர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை : மதுரை ஜன 2 அவனியாபுரத்தில் குடியை மறக்க சிகிச்சை பெற்று வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்...

குடிபோதையில் உறவினரை தாக்கிய 3 பேர், கூடல்புதூர்  போலீசார்  நடவடிக்கை

மதுரை : குடிபோதையில் உறவினரை கல்லால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி தாலுகா வாவிடமருதூரை சேர்ந்தவர் ஆண்டி மகன் சங்கர் 34 இவரது...

கோவை மாவட்டத்தில் 27 வியாபாரிகள் கைது

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கருமத்தம்பட்டி பொள்ளாச்சி வால்பாறை ஆகிய 2 உட்கோட்டங்கள் உள்ள ஊர்களில் தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா )  விற்பனை...

நடித்து மோதிரம் திருடிய பெண் கைது

கோவை  :  கோவை  ஒப்பணக்கார வீதியிலுள்ள  தங்கமயில்  நகை கடைக்கு நேற்று ஒரு பெண் டிப்டாப் உடையணிந்து மோதிரம் வாங்க சென்றார்.  கடை ஊழியர்கள்  அவருக்கு மோதிரங்களை...

பயிற்சி அளிப்பது ஒரு சவாலான பணி, டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS நெகிழ்ச்சி பதிவு

மனதார விரும்பி கேட்டுப் பெற்ற பதவி இடமாற்றத்தை இன்னும் ஒரு சிலர் துக்கம் விசாரிப்பதை பார்த்தால் எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடைய சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று தெரிகிறது....

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள்...

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு

தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி...

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை : காரைக்குடி OLD GH ல் 50 வயது மதிக்கதக்க நபர் தனக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கமாக வருவதாக இன்று 30:12:2020 சிகிச்சைக்கு வந்தவர் இறப்பு...

மனமுடைந்து தந்தை தற்கொலை, திருநகர் போலீசார் வழக்கு பதிவு

மதுரை : மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை...

ஆட்டோவில்பதுங்கியிருந்த 2 பேர் கைது

மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய...

கள்ளச் சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கிளியப்பட்டு அஞ்சல், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சரஸ்வதி, வயது 40 என்பவர் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக...

கோவையில் இந்த ஆண்டில் காணாமல் போன 253 பேர் மீட்பு : காவல் ஆணையர் திரு. சுமித் சரண் தகவல்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கோவையில் இந்த ஆண்டு 184 24 சிசிடிவி கேமராக்கள்...

பிரபல கஞ்சா வியாபாரி கைது, 85 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரு.சாஷாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி...

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது, போலீஸ் அதிரடி

மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரைதிலகர் திடல் போலீசாருக்கு கிடைத்த...

செல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மதுரை : மதுரை அருகே செல்போன் சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான். மதுரை அருகே வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் இவரது...

ஆதரவற்ற மூதாட்டியை நல்லடக்கம் செய்த வடமதுரை தலைமை காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்துகிடந்தார். இதுகுறித்து வடமதுரை...

Page 81 of 242 1 80 81 82 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.