Admin

Admin

மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம் ஆட்டோ டிரைவர்கள் மோதல் 5 பேர் கைது.

மதுரை : மதுரை பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதத்தில் ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டததில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பறவை நந்தனார் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 24...

கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச்...

பெண்ணிற்கு மனிதநேயத்துடன் உதவிகரம் நீட்டிய பெண் காவலருக்கு பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் திருமதி.சகாயராணி அவர்கள் சின்னையம்பேட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஆடை...

சிறுவனை பாராட்டி மகிழ்ந்த திருச்சி காவல் ஆணையர்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வேடுபரி வைபவ பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.லோகநாதன்,IPS சிறுவனை...

222 பேரை நேரடி விசாரணை மேற்கொண்ட SP அரவிந்தன், IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட காலமாக சரித்திர பதிவேடு (history sheet) உள்ள சுமார் 222 நபர்களை வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட காவல்...

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

மதுரை: மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் அசோக்நேரு (வயது 54). இவர் மத்திய நுண்ணறிவு பிரிவில் (ஐ.பி.) இன்ஸ்பெக்டராக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம்  ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சை, காமராஜ்,  அன்பழகன் ஆகியோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS...

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது

சென்னை : சென்னை¸ பாண்டிபஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை...

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார்...

பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்..

மதுரை : மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும்...

உளுந்தூர்பேட்டை போலீசார் நடவடிக்கையை பாராட்டிய பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் தனது சொந்த தேவைக்காக பொருட்கள் வாங்குவதற்கு ரூ.45 ஆயிரம் பணத்தை தனது...

பாதுகாப்பான பயணத்திற்கு உதவிய தேனி காவல்துறையினர்

தேனி : பக்தர்கள் சபரிமலை மற்றும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இரவு நேரங்களில் வாகனத்தை இயக்குமாறு தேனி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது....

மதுரையில் 7 மாதத்தில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ?

மதுரை: விமான நிலைய சுங்கத் துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மதுரை விமான...

சென்னையை உலகறிய செய்த காவல்துறையின் சாதனை நாயகன் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும்...

3 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது

கோவை : கோவை அருகே 13வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். கோவையை அடுத்த  நிலம்பூர் பக்கம் உள்ள குளத்தூரை...

மரங்களை பாதுகாக்கும் DIG

தேனி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து சாலையின் ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் களப்பணியில்...

கொலை வழக்கில் சகோதரர்கள் இருவர் நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் கைது

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம், பகுதியை சேர்ந்த சையத் அப்துல்காதர், வ / 59, என்பவர் கடந்த 01.01.2021 அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காம்தார்...

ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி – அவனியாபுரம் போலீசார் விசாரணை

மதுரை : மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகன் மார்க்கண்டேயன் 57 ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் பெரியார் நிலையத்திலிருந்து...

காவலன் SOS செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காவல்துறையினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி...

Page 80 of 242 1 79 80 81 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.