வில்லாபுரத்தில் தற்கொலை, கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு
மதுரை : வில்லாபுரத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி நாகஜோதி 22...
மதுரை : வில்லாபுரத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி நாகஜோதி 22...
மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலியானதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே கூத்தியார்குண்டு கருவேலம்பட்டியைசேர்ந்தவர் பாண்டி மகன் பால்பாண்டி 21....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற இளம்பெண் பழனி கணக்கம்பட்டி யைச் சேர்ந்த தங்கதுரை என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் ஊரகம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளராக கடந்த 10.01.2019 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து பணிமாறுதலில் செல்லும்...
திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் இரண்டு...
சென்னை: கடன் டார்ச்சர் செயலி தொடர்பாக சீனர்களை காவலில் எடுத்து சென்னை போலீசார் விசாரிக்கின்றனர். ஆங்கிலத்தில் டைப் செய்து கூகுள் ட்ரான்ஸ்லேஷன் வழியாக சீனமொழிக்கு மாற்றி கேள்வி...
தேனி : தேனி மாவட்டம் வீரபாண்டி காவலர் சமுதாய மண்டபத்தில் ,காவல் துணை கண்காணிப்பாளர்கள், (பெண்)காவல் ஆய்வாளர், (பெண்) சார்பு ஆய்வாளர் மற்றும் (பெண்)காவல் ஆளிநர்கள், ஆகியோர்களுக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன் இவர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புளியம்பட்டியில் தனது உறவினரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் 10 வயது சிறுவன் தனியாக அழுதுகொண்டிருந்ததை கண்ட போக்குவரத்து காவலர் திரு.அருள்செல்வன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார்....
கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் 323 திருமதி. தங்கஇசக்கி அவர்கள் covid-19 தொற்று காரணமாக கடந்த 25/10/2020 அன்று இயற்கை...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தணி ரோடு நாகலம்மன் நகர் பகுதியில் மனநிலை சரியில்லாமல் ஆதரவற்று இருந்தவர்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள கெட்ட நடத்தைகாரர்கள் 52 நபர்கள் இராணிப்பேட்டையில் உள்ள K.P.S Mahal வரவழைக்கப்பட்டு, அவர்கள்...
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பகுதியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதை அடுத்து...
கரூர் : கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கரூர் to கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...
சென்னை : வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் சாட்சிகள் பல்டி, குற்றவாளிகள் தலைமறைவு அதிகரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் கூட சாட்சிகள்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது...
கோவை : கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து அலுவலில் இருந்த தலைமைக்காவலர் திரு.பிரபு அவர்கள் உடனடியாக...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 21...
மதுரை : மதுரை தல்லாகுளத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். மதுரை தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் முத்தையா மனைவி...
மதுரை : மதுரை குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரம்குன்றம் ஜிஎஸ்டி ரோட்டை சேர்ந்தவர் முருகன் 38. இவருக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.