100 அடி கிணற்றில் விழுந்தவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான்...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. கொரானா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும்...
கோவை: கோவை சிங்காநல்லூர் சாரதி நகர் பகுதியில் உள்ள ரெயின்ட்ரி கன்ட்ரி கிளப் வளாகத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் நேற்று...
இராணிப்பேட்டை: துப்பாக்கி முனையில் கொலை குற்றவாளிகள் உட்பட 4 பேரை அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன் மடக்கி பிடித்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை...
விழுப்புரம் : புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளியான ஆறுமுகம்...
திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று ( 16.01.2021 ) முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாக covid-19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட காவல்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று 15.01.2021 திருவள்ளுவர் பொது நல அமைப்பு நடத்தும் 15 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் மாவட்ட காவல்...
திருவண்ணாமலை : தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் துறை இயக்குனர் திரு.ராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும்...
மதுரை : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை, அலங்காநல்லூர்...
சென்னை :சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பூவிருந்தவல்லி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது. நேற்று பூவிருந்தவல்லியில் உள்ள காவலர் குடியிருப்பு...
கோவை : கோவை மாநகர காவல் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடிய கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சக...
சென்னை: நாளை காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது. பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக...
மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். மதுரை...
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பெட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரமலை ஜெயராஜ் 75. கேன்சர் நோயால்...
திருவாரூர் : திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ...
சிவகங்கை: சிவகங்கை காவலர் குடியிருப்பில் நேற்று(14.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
திருவாரூர்: திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவாரூர் மாவட்டத்தில், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதியான திருவாரூர் நகர காவல் சரகம் அழகிரிகாலனி பகுதிக்கு திருவாரூர் மாவட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ் முத்துசாமி தலைமையில் இன்று 14.1.2021ல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.