உதவித்தொகை வழங்கிய விழா
கோவை : கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாகவும் மற்றும் ஈரோடு சக்தி தேவி நல அறக்கட்டளையின் சார்பாகவும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த...
கோவை : கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாகவும் மற்றும் ஈரோடு சக்தி தேவி நல அறக்கட்டளையின் சார்பாகவும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் விராமதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ராஜீ என்பவரை சார்பு ஆய்வாளர் திரு. நேருதன் அவர்கள்...
திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி மற்றும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பழனி என்கின்ற கூலித் தொழிலாளி இவருக்கு ஹரி வயது 2 மற்றும் ஆஷானி...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையில் பனிபுரிந்து பணியின் போது மரணமடந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட காவல்...
மதுரை : மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்தது.,...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் "(DRIVE AGAINST DRUGS –“DAD”)” தொடர்ச்சியாக,...
சென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும்...
கோவை : கோவை மாவட்டம் ஆலந்துறை பெரியநாயக்கன்பாளையம் வால்பாறை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை போலீசார் நேற்று...
கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கிய சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குறிச்சி பகுதியில் கடந்த 16ம்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே 32வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 18-01-2021 to 17-02-2021 வரை முன்னிட்டு தமிழ்நாடு...
மதுரை : வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கியபோது பரிதாபமாக உயிரிழந்தார். பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் அன்புச்செல்வன் 38. இவர்...
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜன 18 ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை...
திருப்பூர் : மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை...
மதுரை : மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில்குடும்பத்துடன் வசித்து வருபவர் முன்னாள் துணை வட்டாச்சியரான ரவீந்திரன் இவர் குடும்பத்துடன்கடந்த 15ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு...
புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா அவர்களின் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் மற்றும் உட்கோட்ட...
மதுரை : மதுரை ஆரப்பாளையத்தில் பேக்கரியின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோதுரூபாய் 72,000 மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம ஆசாமி திருடியது தொடர்பாக போலீசார் விசாரித்து...
மதுரை : மதுரை டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலியானார். அலங்காநல்லூர் புது பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் 64 .இவர் சொந்த வேலையாக...
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய பகுதியில் காணாமல் போன இரண்டு வயது குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர்-177 செல்வி .பவித்ரா அவர்களை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.