இன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021
கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தி கொலை : முதியவர் கைது பொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் தண்டபாணி...
கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தி கொலை : முதியவர் கைது பொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் தண்டபாணி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 76 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் புனர்மறுவாழ்வு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை 29/01/2021 அன்று இரவு மர்மநபர்களால் கடையை உடைத்து சுமார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையகம், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, அவர்களின் உத்தரவு படி கடந்த 1.2.2821...
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மது கொடுத்து மயங்கச்செய்து சிறுமிபலாத்காரம் வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்புரத்தில் மது கொடுத்து சிறுமியை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்....
மதுரை : மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று இரவு லாரியில் சென்றுகொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டி சென்றுள்ளார்கள். இதில்...
சென்னை : 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கணேஷ் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக...
திருச்சி: விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. H.M. ஜெயராம்.,இ.கா.ப.,...
சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு வருமாறு....
மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல்...
கோவை: கோவையில், 'ஆபரேஷன் ஸ்மைல்' திட்டம் மூலம், 31 சிறார் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களை மீட்கும், 'ஆபரேஷன் ஸ்மைல்'...
திண்டுக்கல் : திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். தகவல் அறிந்த...
மதுரை: மதுரையில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதால் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாமல் மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் விளைவுகள்...
செங்கல்பட்டு: கடந்த மாதம் செய்யூர் மதுபான கடை ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு...
நெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை வென்று...
பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக் கேட்ட வருக்கு அடி உதை ஒருவர் கைது மதுரை பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்டவரை தாக்கிய ஒருவரை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000/- மதிப்பிலான உடம்பில்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் 12.02.2021 மாலை 4 மணி அளவில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.