Admin

Admin

மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு...

சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு

மதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய்...

முருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த...

திருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் திருமண மஹாலில் பணிபுவர் மொட்டை மாடியில் 27 வயது மகளுடன் தங்கி இருந்து வேலை...

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம

மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள்...

சீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறை : சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு ITBP (Indo-Tibetan Border Police) வீரர்கள் நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர் அவர்களுடன்...

அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை

மதுரை : எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த பாட்சா 45 என்பவரை இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதால் ஏற்பட்ட வெட்டுகாயங்களோடு...

திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது

திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க...

திண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நாம்...

இன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021

ஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது....

கோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது

கோவை : பெண் எஸ்பிக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பணப்பிரச்சனையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 3 .ஜெய்ஹிந்ததுபுரத்தில் பணம் பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெய்ஹிந்துபுரம் ராமமூர்த்தி...

இராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (02.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர்....

தடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை : முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை (COVID-19) போட்டுக்கொள்ளும் பொருட்டு, இன்று (02.03.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்கள் முன்மாதிரியாக...

சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருமதி.ஜெரால்டு அருள் ஜோஸ் என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கு O negative...

சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது

இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

தடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள்,...

தூத்துக்குடியில் காவல்துறை அணிவகுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி...

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின்...

Page 62 of 241 1 61 62 63 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.