Admin

Admin

பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மாநகர காவல்துறை வேண்டுகோள்:

மதுரை : தமிழகம் முழுவதும் இருபதாம் தேதி முதல் இன்றிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் மதுரை மாநகரில்...

மதுரை அருகே போக்குவரத்தை சீர்செய்ய போலீஸார் பணி அமர்த்த கோரிக்கை

மதுரை: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் அருகில் மதுரை திருமங்கலம் சாலையின் நடுவே தரைப்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று...

மதுரை விமான நிலையத்தில்  ரத்தாகும் விமான சேவைகள்

மதுரை : டெல்லி, ஹைதராபாத் ஊர்களுக்கு முற்றிலுமாகவும். சென்னைக்கு ஒரு விமான சேவை ரத்து செய்யப் படுகிறது, கரோனா தொற்று காரணமாக விமானத்தில் வரும் பயணிகளின் எண்ணிக்கை...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய கோவை காவல் ஆணையர்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் கூடுதல் காவல்துறை தலைவர் திரு எஸ் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு...

கொலை வழக்கில் திறம்பட களப்பணியாற்றிய குடந்தை காவல்துறையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர் : கும்பகோணம் பெரிய கடைத்தெரு எண்ணெய் வியாபாரி அமரர் A .R .D .இராமநாதன் கொலை வழக்கில் இன்று (22-4-2021) கும்பகோணம் நீதிமன்றத்தில் சம்மந்தப் பட்ட...

கொடைக்கானல் பொதுமக்கள் ரோடு மறியல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌லுக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகைக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ளது.இதனால் தொழில்களை இழந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினர், அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள், வணிக...

கும்பகோணம் டாஸ்மாக் பாரில் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடியவர்கள் 4-மணி நேரத்தில் கைது .

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உரிமம் பெற்று பார் நடத்தி வருபவர் அறிவரசு. நேற்று 21.04.21ம்...

மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

கோயம்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் சாக்கூரை சேர்ந்தவர் மார்ட்டின் (34). தொழிலாளி. இவரது மனைவி விண்ணரசி (33). இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் அன்னூர் ஒன்றியம் செம்மானம் செட்டிபாளையத்...

திருவள்ளூர் வியாபாரிகளை அழைத்து DSP துரைபாண்டியன் விழிப்புணர்வு

திருவள்ளூர் : ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் நேற்று (20/04/2021) திருவள்ளூர் மாவட்டம் DSP அலுவலகத்தில் திரு.துரைபாண்டியன், DSP அவர்கள் தலைமையில், திருவள்ளூர் வியாபாரிகளை...

காரியாபட்டி காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர் : காரியாபட்டியில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது தமிழகத்தில் மீண்டும் கொரோனா 2வது அலை பரவத்தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு...

மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத் துறையினர்

மதுரை : தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும்...

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ?

நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் நோய் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய மன்சூர்...

தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊத்துக்கோட்டை, வெங்கல் காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுப்பிரமணியம் கொரோனா விழ்ப்புணர்வுகாக பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் கொரோனாவின் திமைகளை...

11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.IPS அவர்கள் அதிரடி நடவடிக்கை களவு போன மற்றும் காணாமல் போன ரூ. 11,00,500 மதிப்பிலான 100 செல்போன்கள்...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : மீஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில். காவல் ஆய்வாளர் திரு. வடிவேல் முருகன் தலைமையில் வியாபாரிகளுடன்...

ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை : சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து...

கொரானாவால் உயிரிழந்த காவலருக்கு ஆணையர் மரியாதை

சென்னை : கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி...

நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்...

ஊரடங்கில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக தூத்துக்குடி நகர வணிகம் மற்றும் வர்த்தக சங்க வியாபாரிகளுடன்...

Page 51 of 241 1 50 51 52 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.