12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தை சார்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி...
தமிழகத்தை சார்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி...
சென்னை : கொரோனா ஊரடங்கால் சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர்...
சென்னை :சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.. மாணவிகளின் பாலியல்...
நாகபட்டினம்: கொரானா விழிப்புணர்வு பேரணி நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு சரக காவல்துறை , மற்றும் சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு...
1.இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு...
மதுரை: ஒத்தக்கடை யானை மலை அடிவாரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த மணிவாசகத்தின் வயிற்றை கத்தியால் கிழித்து 4 பேர்...
முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது மதுரை மே 27 மதுரை விளாத்திகுளம்விளாத்திகுளம் காலாங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் 22 .அதே...
உயிர் வாழ தேவையான சுவாச காற்றின் உயர்வை உணராத இன்றைய மனிதர்கள் , நவநாகரீக உலகில் பொருளாதாரத்தை மட்டும் யாசித்து வருங்கால சந்ததிகளுக்கு கிடைக்க வேண்டிய இயற்கை...
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின்...
நாகபட்டினம் : நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலையில்...
மதுரை : மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம். மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் மகன் ராகேஷ்...
கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் covid-19 கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது ....
கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள்...
திருவள்ளூர் : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன....
ராணிப்பேட்டை : கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் தமிழக அரசு கடந்த 10.05.2021 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது...
சென்னை: ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் சிரமப் படுவார்கள் என்பது அனைத்து மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அனைவரும் அறிந்ததே. இதில் காவலர்கள் பணி அளப்பெரியது. அதையும் தாண்டி மனித...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரொன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்,...
தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்சேகர் சஞ்சய் IPS அவர்கள் உத்தரவின்படி இன்று காலை (19 -5-2021) கும்பகோணம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர்...
மனித உடலில் ஊடுருவிச் சென்று உடன் உயிரை கொல்லும் கொரோனாவை மருத்துவர்கள் தடுத்து உயிரை பாதுகாக்க போராடுவது போல் பாரத தேசத்தின் எல்லை பகுதிகளில் ஊடுருவும் அன்னிய...
கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மைலம்பட்டி தனம் நகர்ப்பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் உத்தரவின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.