Admin

Admin

போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள காவல் துறை!

போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள காவல் துறை!

விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120 குடும்பங்களுக்கு கொரோனா...

பார்வையற்றோருக்கு கண்களாக செயல்படும் போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள சென்னை காவல் துறை!

சென்னை : விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120...

காவலரை தாக்கிய நபர் மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை: கும்பகோணம் வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் கடந்த 09.06.21 ம் தேதி இரவு திருட்டு தனமாக மணல் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற கும்பகோணம் தாலுகா காவல்...

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணி சார்பாக எளியோருக்கு தினமும் உணவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணியை சேர்ந்த கமாண்டோ அய்யாசாமி மற்றும் ADSP மங்களேஸ்வரன் மற்றும் DSP...

தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி சார்பாக விழிப்புணர்வு

திண்டுக்கல் : தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி பழனி சார்பாக   9.05.2021 அன்று  கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி டவுன் மற்றும் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளிலும்...

ஒட்டன்சத்திரம் DSP பணியிடமாற்றம், ஓமலூர் DSP நியமனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன் கடலூர் சமூக மற்றும் மனித உரிமை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக புதிய...

பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தின் போது காரில் வந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம்...

பலே திருடனை பிடித்துள்ள தொண்டாமுத்தூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவேலு அவர்கள் மேற்பார்வையில்,...

மாநகர போலீஸ் துணை கமிஷனர்களாக(DC) மேலும் 19 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 19 காவல் உயரதிகாரிகளை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, மாநகர...

தமிழகத்தில் 27 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) பணியிட மாற்றம்

தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.பி விஜயகுமார், ஐபிஎஸ், செங்கல்பட்டு...

காஞ்சிபுரம் சராகத்திற்கு புதிய டி. ஐ. ஜி. பொறுப்பேற்பு !

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி யாக M. சத்ய பிரியா IPS அவர்கள் 4-6-2021 காஞ்சிபுரம் டி ஐ ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்....

தமிழ்நாடு சிறப்பு காவல் துறை 3 ம் அணியுடன் இணைந்து எளிய மக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சென்னை:  சென்னை, ஆவடி, வீராபுரம், மோரை பஞ்சாயத்தை சார்ந்த நாகாத்தம்மன் நகர், மற்றும், ஜே ஜே நகர் பகுதி குடிசைவாழ் ஏழை, எளிய மக்கள் சுமார் 400...

2 ஆப்பிரிக்க பெண்கள் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து...

கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்த பாட்டில்கள், கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடி 

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் காய்கறி வாகனத்தில் மது கடத்தி வந்து அதை விற்று வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை...

2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு,1 ஐ.பி.எஸ் அதிகாரி பணியிட மாற்றம்

சென்னை :  தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் துறை இயக்குனர் திரு.பிரதீப் வி...

நுரையீரலைப் பலப்படுத்த உதவும் இலை ?

ஆடாதொடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடாதொடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண...

பெருந்துறை DSP யின் மனித நேய மிக்க செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் இன்று 40 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் V. செல்வராஜ் அவர்கள்...

மாற்று திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட பெருந்துறை DSP

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் வி செல்வராஜ் அவர்கள் ஒரு மாதத்திற்கு...

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் வீடியோ வெளியீடு

ராணிப்பேட்டை : தமிழகத்தில் பரவி வரும் கொரானா இரண்டாம் அலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட தடுப்பூசி ஒன்றே மிகச் சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொது மக்களிடையே பரவலாக,...

Page 46 of 241 1 45 46 47 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.