Admin

Admin

மீனாட்சிபுரம் பகுதியில் சாலை மறியல், பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை: மதுரை மீனாட்சிபுரம், முல்லைநகர் ஆகிய பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இன்று, திங்கள்கிழமை, காலை 8. 30 மணிக்கு  அப்பகுதியை உள்ள வீடு கடைகள் காலி செய்வதற்காக...

அனாதையாக கிடந்த வாகனங்கள், கரிமேடு போலீசார் நடவடிக்கை

மதுரை: மதுரை ஆரப்பாளயத்தில் அனாதையாக கிடந்த இருசக்கரவாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரப்பாளையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அருகே, நீண்ட நாட்களாக கேட்பாரற்று அனாதையாக...

தல்லாகுளம், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை: மதுரை: மதுரை தல்லாகுளத்தில் மனைவி இறந்ந சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

திருவாரூர் மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கை, SP பாராட்டு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்த ரஜினி@ பெரிய ரஜினி 42 என்ற ரௌடியை முன்பகை காரணமாக கடந்த...

கிராமப்புற மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக ஆளுநர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்.பெரியபாளையம் அடுத்து தண்டலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சங்கரா கிராமப்புற மருத்துவமனையை தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில்...

45 வகையான கீரைகள்.. ஒரு வரியில் மருத்துவ குணங்கள்!!!

45 வகையான கீரைகள்.. ஒரு வரியில் மருத்துவ குணங்கள்!!!

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள் 1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். 2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட...

மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கைது.

மதுரை:மதுரை மாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் .93க்கு வரித் தண்டலர் ஜெயராமன் என்பவர் கடைகளுக்காகவும்,...

குற்றங்களை குறைக்க சென்னிமலை காவல்துறையினரின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு : ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புதுப்பாளையம் ஐய்யம் பாளையம் பிரிவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னிமலை காவல் நிலைய...

காவலர் உட்பட 5 பேருக்கு ஊக்க தொகை அறிவித்துள்ள முதல்வர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய தடகள...

அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை

நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம் அரசியல் உள்ளிட்டவை...

தஞ்சை எஸ்.பி தலைமையிலான வல்லம் தனிப்படையினருக்கு குவியும் பாராட்டு

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்...

மக்கள் சேவையில் நியூஸ் மீடியா மாநில கௌரவ தலைவர் அசோக் குமார் சாபத், பார்வையற்றோருக்கு 1000 கிலோ அரிசி நன்கொடை

மக்கள் சேவையில் நியூஸ் மீடியா மாநில கௌரவ தலைவர் அசோக் குமார் சாபத், பார்வையற்றோருக்கு 1000 கிலோ அரிசி நன்கொடை

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவரும், லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை பல்லவரத்தின் தலைவருமான திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் தமிழ்நாடு...

முன்னாள் டி.ஜி.பி பிரிவு உபச்சார விழா, DGP சைலேந்திரபாபு பங்கேற்பு

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.   தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்...

நியூஸ்மீடியா நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்திய திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

நியூஸ்மீடியா நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்திய திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

ஒரு கொரானா பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியரை மாற்றுவது என்பது மிக துணிச்சலான முடிவு. அதுவும் கொரோனா அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆட்சியரை அவ்வளவு எளிதாக மாற்றி...

5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்! தமிழக அரசு அதிரடி

சென்னை : சென்னை புழல், மதுரை, சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறை...

துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்? என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்? தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில்...

கந்தர்வக்கோட்டை அருகே தீ விபத்து, 20 ஏக்கரை காப்பாற்றிய தீயணைப்பு காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா, நடுப்பட்டியில் திரு, M.S. கோவிந்தராஜன்,  அவர்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டம் சுமார் 5 ஏக்கரும், வாழைத்தோட்டம் சுமார் 10...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/06/2021

மதுரை அண்ணாநகரில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் இருத்து ஒருபவுன் நகை பறிப்பு மதுரை: அண்ணாநகர் எஸ்.எல்.சி .காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி 85.இவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல் வீட்டில் அமர்ந்திருந்தார்.அப்போது...

இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன், தன்னை விட்டு விடும்படி கெஞ்சிய You Tuber

சென்னை : சென்னை , வடபழனியை சேர்ந்த திரு . P.K அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் அவர்...

மதுரை கிரைம்ஸ் 17/06/2021

அவனியாபுரத்தில்  பைக் மோதி நடந்து சென்றவர் பலி மதுரை: மதுரை மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த...

Page 45 of 241 1 44 45 46 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.