மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை
மதுரை: மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று நேரடியாகவும்,கடையின் உள்ளே...
மதுரை: மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று நேரடியாகவும்,கடையின் உள்ளே...
காரியாபட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம் பெண் இரண்டு பெணகுழந்தைகளுடன் கிணற்றில் குதித்தார். . குழந்தைகள் இருவர் உயிரிழப்பு . தாய் தப்பினார் காரியாபட்டி விருதுநகர்...
கோவை: புகையிலைப் பொருட்கள் குட்கா பான்மசாலா, இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப் பொருட்களாக உள்ளது.இது போன்ற போதைப் பொருட் களால் உடல் மற்றும் மனம்...
மதுரை: மதுரை கடச்சநேந்தல் பகுதியை சேர்ந்தவர் கரண் ராஜ். இவர் மதுரை சிந்தாமணியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு காவலர்களின் கனவு இல்ல திட்டத்தினை பார்வையிட வந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏ.கே. விசுவநாதன் அவர்களிடம், தன்னால் படைக்கப்பட்ட பெரிதினும் பெரிது...
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக...
மதுரை அருகே வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மதுரை அருகே வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் ....
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனைச் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ்...
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 8 கோடியே 9 லட்சத்து 44...
மதுரை: மதுரை சக்கிமங்கலம், சமத்துவபுரத்தில் சேர்ந்த வினோத் 32. இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சக்கிமங்கலம்...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ,இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார் போதை கடத்தல் தடுப்பு பிரிவு...
திருவள்ளூர் : நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56) லாரி டிரைவர் நேற்று இரவு மீஞ்சூர் அடுத்த குருவி மேட்டிலிருந்து புங்கம்பேட்டிற்கு செல்லும்போது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண் 1800 599 7626 மற்றும்...
இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக 2020 இல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு...
தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில் தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் மின்சார பேருந்து (Electric bus) 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் -...
மதுரை திருநகரில் குடும்பச் சண்டையில் ஆக்சா பிளேடால் வெட்டு போலீஸ் விசாரணை: மதுரை திருநகர் தனக்கன்குளம் நேதாஜிநகரை சேர்ந்தவர் சேகர் 53.இவரது உறவினர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிக்குமார்....
திருநெல்வேலி: சுரண்டை அடுத்த கீழ சுரண்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முதல் மகன் எபனேசர் (வயது 25). நேற்று காலையில் தனக்குச் சொந்தமான பைக்கில் வீரகேரளம்புதூர்...
திருவள்ளுர் : இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆடிமாத விழா தொடர்பான...
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிக்கான (Unblemished Service) நிகழ்ச்சியானது இன்று (17.07.2021) திருச்சி கே.கே.நகர் மாநகர...
காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் இன்று (19.07.2021) வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.