Admin

Admin

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திண்டுக்கல் காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியபட்டி யானை விழுந்தான் ஓடை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 18.09.2021 அன்று வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த...

இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு ! போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோருக்கு நலதிட்ட உதவிகள்

பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து, மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் என்னும் கூற்றுக்கு ஏற்ப, நியூஸ்...

சி.சி.டி.சி கேமராவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த SRMC காவல் உதவி ஆணையர் திரு.பழனி

சென்னை : சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் சரகத்தில், மங்களா நகர் குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.சி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றமைக்கான நிகழ்ச்சியில் சென்னை பெருநகர SRMC...

சென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் கல்லூரியில் விழிப்புணர்வு

சென்னை:  சென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர்  திரு. பழனி,  தலைமையில்  ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 17.09.2021 ஆம் தேதி...

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு 60 புதிய அறிவிப்புகள் பேரவையில் முதலமைச்சர் வெளியீடு

புதிய பிரிவுகள் உருவாக்குதல்சவாலான மற்றும் முக்கிய இணையவழிக் குற்றங்களில் புலனாய்வு செய்யவும் காவலர்களுக்கு சைபர் குற்ற புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் ( இதற்கு மாநில...

காஞ்சிபுரத்தில் இன்று 600 இடங்களில் தடுப்பூசி முகாம், காவல் கண்காணிப்பாளர் தீவிர பிரச்சாரம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை...

மூச்சு திணறலால் ஊர்காவல் படை வீரர் உயிர் இழப்பு, கும்பகோணம் பகுதி ஊர்காவல் படையினர் அதிர்ச்சி

தஞ்சை : கும்பகோணம் வட்டிக் குருக்கள் தெரு துரை காலனியில் வசித்து வரும் சேகர் மகன் செந்தில்குமார் 32 (450) (திருமணம் ஆகவில்லை) என்பவர் ஊர்காவல் படையில்...

ஊர்காவல் படையில் 37 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய தளபதிக்கு தஞ்சை SP பாராட்டு

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா IPS அவர்கள் ஊர்காவல் படையில் 37 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் கோட்ட தளபதி மு௫கானந்தம்...

106 கிலோ அளவுள்ள புகையிலை, தொடர்ந்து அதிரடி காட்டி வரும் கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாநகர் பகுதிகளான ரத்தினபுரி சாய்பாபா காலனி சரவணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பெங்களூர் சென்று கார் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி வந்து இங்குள்ள கடைகளுக்கு...

ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம்...

விற்பனைக்காக வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் 02.09.2021 அன்று வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ள சரவணம்பட்டி காவல் ஆய்வாளர்

கோவை : கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோவை சிங்காநல்லூர் சேர்ந்த அர்ஜுன் மற்றும் கார்த்தி என்ற இருவரும்...

கொலை சம்பவத்தை தடுத்து நிறுத்திய கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் ராமநாதபுரம் காவல் நிலைய சரகம் அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் அருகே வைத்து கடந்த 16-1-2020 ஆம் தேதி கபடி போட்டியில்...

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேலம் பகுதியை சேர்ந்த அம்பலவாணன் என்பவர் தன் நண்பரை பார்க்க சேலத்தில் இருந்து தன் இருசக்கர...

தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி,...

சாலையில் கிடந்த 14,550 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

இராமநாதபுரம் : இராமேஸ்வரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(16) என்பவர் லட்சுமண தீர்த்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்து பணப்பையை எடுத்துள்ளார். பின்...

திருநெல்வேலி சரக துப்பாக்கி சுடும் போட்டி, தென்காசி SP கிருஷ்ணராஜ் முதலிடம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது - திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள்...

கொலை வழக்கில் தொடர்புடைய 3 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலா நேரு மருத்துவமனை அருகில் உள்ள கடையில் கடந்த 07.08 2021ம் தேதி திண்டுக்கல்...

துப்பாக்கி சுடும் போட்டி, திரு. அன்பு IPS முதலிடம்

மதுரை : 2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று 29.08.2021ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது...

Page 39 of 241 1 38 39 40 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.