Admin

Admin

இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் செயலுக்கு பாராட்டு

தென்காசி : தென்காசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரின், உறவினர் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி நெகட்டிவ் குரூப்...

திருநங்கைகள் மற்றும் காவல் துறையினருக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இன்று (03.10.2021) காலை, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரில் வசிக்கும் திருநங்கைகள்...

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் DGP

சென்னை : சென்னையிலிருந்து இன்று காலை சைக்கிள் பயிற்ச்சியில் பயணத்தை மேற்கொண்ட அவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு...

நாட்டில் முதல்முறையாக சென்னையில் காவல் அருங்காட்சியகம், தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: 150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தோட்டாக்கள், பீரங்கிகள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருட்கள்...

ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்தாய்வு நடத்திய காவல்துறையினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்....

டிஎஸ்பி க்கு அண்ணா விருது வழங்கிய திருவண்ணாமலை எஸ் பி

திருவண்ணாமலை : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி...

அரிவாள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்ற செயல்கள் புரிவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள...

அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்தினை சோதனையிட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணி அவர்களின் உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா அவர்களின் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள...

பெண்ணின் பாதுகாப்பு நலன் கருதி காப்பகத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். தகவலறிந்த ஆயக்குடி காவல் நிலைய...

இறந்த காவலர் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 2011 பேட்ச் காவலர்கள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று A. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் தெய்வத்திரு. விஜயகுமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த...

13 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : வாலிபர் கைது

கோவை : மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டது...

தூத்துக்குடி SP தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி அன்னை எஸ் பி மஹாலில் இன்று...

நெல்லையில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த தமிழக டிஜிபி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள், இன்று மாலை 25-09-2021 ம் தேதி நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு...

ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இணை இயக்குநர் இன்று (செப். 25)...

மனைவியை தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்…!

மனைவியை தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்…!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு...

மீண்டும் உதயமாகிறது ‘தி ரைசிங் சன்’, முதலமைச்சர் கரங்களால் இன்று துவக்கம்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் மாநிலக் கட்சியான திமுக மாறியுள்ளது. தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு மெருகேற்றும் வகையில் தி.மு.க கட்சியின்...

பெண் காவலர்களுக்கு வாழ்க்கை முறை சமநிலை பயிற்சி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக...

பட்டப் பகலில் பயங்கரம் கல்லூரி மாணவி குத்திக் கொலை.!

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ராமு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியை செய்துள்ளார்....

சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும்...

தூத்துக்குடி காவல்துறையினரின் நற்செயலுக்கு பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல்...

Page 38 of 241 1 37 38 39 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.