மதுரை கிரைம்ஸ்
ஆத்தி குளத்தில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ 20 ஆயிரம் திருட்டு: மதுரை ஆத்திகுளம் பெட்ரோல் பங்கில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து, ரூபாய்...
ஆத்தி குளத்தில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ 20 ஆயிரம் திருட்டு: மதுரை ஆத்திகுளம் பெட்ரோல் பங்கில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து, ரூபாய்...
கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது முதல் மனைவி சாராபாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சாராபாய் உயிரிழந்தார்....
கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பது, கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு...
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா குமினிப்பேட்டை கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ்...
கோவை : விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் "EEE"(Enforcement, Education, Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்....
திருப்பூர்: காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமபட்டினம் பகுதியில் குற்றத்தடுப்பு மற்றும் மது விலக்கு குற்றங்கள் சம்பந்தமாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்...
ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்த திரு.கோபால் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்திற்கும், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.செந்தில்...
திருவள்ளூர்: சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார்துர்கா (24) இவர் பொன்னேரி அடுத்த ஏ. ரெட்டிபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் நேற்று மாலை இவருடன்...
தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை கொலை...
கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (பெ/55) என்பவர் K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)...
காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர் பெருமாள்பட்டு சேர்ந்த வீரராகவன் வயசு 53 என்பவர் காணவில்லை என அவரது மனைவி ரேவதி...
சென்னை : இடம் மாறுதல் கிடைத்த 176 போலீசார் உடனே சென்னையில் பணியில் சேர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.176 பேரையும் உடனே பணியில் இருந்து விடுவிக்க...
கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கிணத்துக்கடவு...
நாமக்கல் : நாமக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை...
மதுரை : மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள், சார்பு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பெரியபாளையம் மது விலக்கு உதவி ஆய்வாளர் திரு.அருள்தாஸ் மற்றும் காவலர்கள் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து...
தேனி : தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்களை முற்றிலும் தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.