Admin

Admin

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப்...

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

திருச்சி:  திருச்சி மாவட்டம், 14.02.2022 அன்று திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்பவர் காலை வேலைக்கு சென்று...

திருமங்கலம் காவல்துறையினர் துரித நடவடிக்கை

சென்னை: சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி (வ/28) என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது...

மதுரை கிரைம்ஸ் 22/02/2022

காஜிமார் தெருவில் முன்விரோதத்தில் கத்திக்குத்து உருட்டுக்கட்டை அடி 2 பேர் கைது மதுரை பிப் 21 காஜிமார் தெருவில் முன்விரோதம் காரணமாக நான்கு பேரை கத்தியால் குத்தி...

கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி உணவகத்தில் திருடிய மூன்று வாலிபர்கள் கைது

கும்பகோணம், பிப்.18- தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் செயல்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா IPS...

வீடு வாடகைக்கு விடுவோர்க்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

திருச்சி மாநகரில் அவ்வப்போது வெளியூர்களில் இருந்து வந்து இங்கு தங்கி சட்டத்திற்கு புறம்பான பல்வேறு செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே இருப்பதால் திருச்சி மாநகர காவல் ஆணையர்...

மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பேட்டி

மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பேட்டி

மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து சட்டவிரோதமாக விற்பனை மற்றும் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்த...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் நிகழ்ச்சி

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் நிகழ்ச்சி

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.02. 2022) சனிக்கிழமை அன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு...

மதுரை கிரைம்ஸ் 14/02/2022

அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது பைக் பறிமுதல் மதுரை அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்....

சிறப்பு பணி பதக்கம் பெற்ற சார்பு ஆய்வாளர், SP பாராட்டு

சிறப்பு பணி பதக்கம் பெற்ற சார்பு ஆய்வாளர், SP பாராட்டு

இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேர்த்தியாக பணிசெய்து சிறப்பு பணி பதக்கம் பெற்ற ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.டேவிட்...

இறந்த காவலர் குடும்பத்திற்கு உதவிய 1997 பேச் காவலர்கள்

இறந்த காவலர் குடும்பத்திற்கு உதவிய 1997 பேச் காவலர்கள்

கோவை : கோவை மாநகர பீளமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் கணேசன் அவர்கள் சென்ற வாரம் காலமாகிவிட்டார். அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும்...

போலி மதுபான ஆலை, ஆறு நபர்கள் கைது தஞ்சை தனிப்படை போலீஸார் அதிரடி

போலி மதுபான ஆலை, ஆறு நபர்கள் கைது தஞ்சை தனிப்படை போலீஸார் அதிரடி

தஞ்சை: தஞ்சை பகுதியில் போலி மது தயாரித்து விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என...

இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

இராணிப்பேட்டை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பாக கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இராணிப்பேட்டை காவல்...

பயங்கரமான ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த இருவரை அதிரடியாக கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

கும்பகோணம், பிப்.12-தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ்...

கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…?

கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…?

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது...

மிரட்டல் விடுத்த தலையாரி உட்பட 7 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 02.02.2022 அன்று அனவன்குடியிருப்பை சேர்ந்த பால்ராஜ்(38),என்பவரும் அவரது உறவினர் இராமகிருஷ்ணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய SP

தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய SP

தேனி மாவட்டம் : மாநில அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டி சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில்...

புதுக்கோட்டை காவல்துறையினரை பாராட்டிய ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை காவல்துறையினரை பாராட்டிய ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

கொலை நடந்த 24 மணி நேரத்தில் எதிரியை கண்டுபிடித்த காவல் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

மருத்துவ கல்லூரியில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

மருத்துவ கல்லூரியில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

திருவள்ளூர் : புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் பேரணி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் டாக்டர்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க...

Page 27 of 241 1 26 27 28 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.