சரக்கு வேணுமாம்லா இவருக்கு! ‘போப்பா அங்கிட்டு! SP யிடமே புலம்பிய பெண்மணி
புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில்...
புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில்...
சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப்...
சென்னை: சென்னை திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார்....
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் 'C' நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து. இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை...
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல்...
கன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 18/11/2019 இன்று முதல் குழந்தை இனிய காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரயில்வே ஐ.ஜி வனிதா சூப்பர் செக்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இவர்...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலையம் சரகம் பாலாறு பொருந்தலாறு பகுதியில் இருந்து கடந்த 15.11.2019 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருவங்காடு கிராமத்தைசேர்ந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16.11.19 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டியில் நடைபெற்ற கபடிபோட்டியில்வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலர் கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு.சீமான்...
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ...
மதுரை: கடந்த 15.11.2019 ம் தேதி D2-செல்லூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோமு அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூர், சரஸ்வதி தியேட்டர்...
செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. D.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல்...
சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததை சீர்அமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் சரிசெய்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள்...
சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை...
சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.