Admin

Admin

வெளியூருக்கு செல்லும் போது, இதை மட்டும் மறக்காதீங்க !

பெண்கள் அதிகமாக நகைகள் அணிந்து தனியாக செல்லாமல் ஒருவரின் உதவியுடன் செல்லவும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது. வீட்டை...

மதுரை ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலசங்கத்தின் சார்பில் CCTV இயக்கத்தை மதுரை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

மதுரை : மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம்...

” வெல்வோம் ” குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா

மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு  மதுரை மாநகர காவல்துறை சார்பாக "வெல்வோம்" என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு...

உயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து...

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர்

சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் என்.சி.சி - சென்னை சார்பில் ஆவடி வேல்டெக் பொறியல் கல்லூரியில் நேற்று தேசிய மாணவர் படை முகாம் துவங்கப்பட்டது. பத்து நாட்கள்...

திருவள்ளூரில் குழந்தைகள் நலனில் அக்கறையுடன் ‘Child Friendly Police station’

திருவள்ளூர்: திருவள்ளூர்,  மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போது அல்லது பெற்றோர் புகார் அளிக்கும் நேரத்தில் குழந்தைகள் கனிவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கான விளையாட்டு...

கருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்

சென்னை: சென்னை, ஒரகடம் முதல் திருமுல்லைவாயில் வரை புழல் ஏரியில் மண்டி கிடக்கும் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி லயன்ஸ் கிளர் சார்பில் ஒரகடத்திலிருந்து ஆரம்பித்து...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை

சென்னை : “PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு...

யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை

சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு "நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்" என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட்...

சரக்கு வேணுமாம்லா இவருக்கு! ‘போப்பா அங்கிட்டு! SP யிடமே புலம்பிய பெண்மணி

புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில்...

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு

சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப்...

தலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: சென்னை  திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம்...

விஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார்....

கண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்

திண்டுக்கல்: திண்டுக்கல்,  பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் 'C' நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து.  இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை...

நெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல்...

கன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து...

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் 18/11/2019 இன்று முதல் குழந்தை இனிய காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நாள் அறிவிப்பு

தூத்துக்குடி: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரயில்வே ஐ.ஜி வனிதா சூப்பர் செக்...

Page 226 of 241 1 225 226 227 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.