Admin

Admin

திருச்சி ரயில்வே SP யிடம் வாழ்த்து பெற்ற சிறுமி

திருச்சி: திருச்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமி சுகித்தா, கடந்த ஓராண்டில் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். மாநில, தேசிய, ஆசியப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தங்கம், 8...

10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கியுள்ளனர் – ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன்...

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை தென் மண்டல IG சண்முகராஜேஸ்வரன் ஆய்வு

தூத்துக்குடி : ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல்துறை தலைவர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு...

திரு. தமிழ் செல்வன், IPS –  தமிழ்நாடு மின்சார வாரியம் – கண்காணிப்புத்துறை

திரு. தமிழ் செல்வன், IPS -  தமிழ்நாடு மின்சார வாரியம் - கண்காணிப்புத்துறை   முகவரி: TANGEDCO, 10 வது மாடி, என்.பி.கே.ஆர்.ஆர் மாளிகை, 144, அண்ணா...

காலம் காலமாக காதல் ஜோடிகள் தஞ்சம் அடையும் காவல் நிலையங்கள், சமரச முயற்சியில் சேலம் காவல்துறையினர்

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்த முவின் குமார் என்ற இளைஞருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம்...

கோவையில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பீகாரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4...

“காவல்துறை மனுநீதி முகாம்” மகிழ்ச்சியில் மதுரை மக்கள்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திண்டுக்கலில் பதட்டமான இடங்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மத்திய அரசு விரைவு படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வேடசந்தூர் போலீசார் இணைந்து நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக...

மாற்று திறனாளிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் போக்குவரத்து காவல் நிலையம் அழைத்து வந்து, அனைவரிடமும் அன்பாகப் பேசி அறிவுரைகளை...

மதுரை மாவட்ட காவல்துறையின் வேட்டையில் கஞ்சா விற்ற 8 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில், கஞ்சா விற்பனை செய்த 8 பேரை கைது செய்துள்ளனர். 1, அப்பன்திருப்பதி காவல்துறையினர் , அப்பன்திருப்பதி,...

மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்

மதுரை : மதுரை மாநகர காவல் துறை மற்றும் நாகமலைப் புதுகோட்டை அருள் பல் மருத்துவமனையும் இணைந்து (15.12.2019) ஐராவதநல்லூர் சத்துணவு கூடத்தில் பொதுமக்களுக்கு இலவச பல்...

24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக மதுரையில் மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

மதுரை :கடந்த 14.12.2019 தேதி T.வாடிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் ரூபாய்.3,50,000/- ஐ SBI மற்றும்...

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, SIT College மற்றும் பட்டினம்காத்தான்  சோதனை சாவடியில் காவலன் SOS மொபைல் செயலியை...

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு

விருதுநகர்: கடந்த 12.12.2019 அன்று திருச்சுழி காவல் உட்கோட்டம் பரளச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிசேதுபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தியபாமா 52/19 என்பவரை காணவில்லை என்று அவரது...

ரேசன் அரிசி கடத்தல் முக்கிய குற்றவாளியை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர்

திருநெல்வேலி : தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு...

ஆய்வுக்கு செல்லும் காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நட்டு வரும் காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் நாகப்பட்டினம் உட்கோட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தை இன்று (12.12.19) ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் கிடப்பில்...

காவலன் செயலி குறித்து கோவை மாநகர DC உமா, IPS விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையர் திருமதி. உமா, IPS அவர்கள் பிரபல ஜவுளி கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள...

சிவகங்கையில் ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல்...

போலி ஆதார் கார்டு மோசடி புகார், சேலத்தில் 6 பேர் கைது, ஆணையர் பாராட்டு

சேலம் : சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு கும்பல் ஆதார் கார்டில் எண் மற்றும் முகவரியில் மாற்றம் செய்து EMI-ல் பொருட்களை...

Page 215 of 240 1 214 215 216 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.