Admin

Admin

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கல் காவல் நிலைய காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார், IPS அவர்களின் உத்தரவின் பேரில், இந்தியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், சிக்கல் காவல்நிலைய காவல் ஆய்வளர் திருமதி.அனிதா மற்றும் காவல் சார்பு...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து திட்ட பிரிவு சார்பு-ஆய்வாளர்கள் திரு.முருகன் மற்றும் திரு.சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர்கள் TNSTC ஓட்டுநர்களுக்கும் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும்...

சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு

சென்னை : காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு சென்னை சூரப்பேட்டை, பாரதிதாசன் தெருவில், சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது....

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்.

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம்...

திருவள்ளூர் காவல்துறையினர் ஆயுதங்களை ஆய்வு செய்த DIG தேன்மொழி IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், காவல்துறை துணை தலைவர், காஞ்சிபுரம் சரகம், திருமதி. தேன்மொழி IPS அவர்கள், திருவள்ளூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கவாத்தினை ஆய்வுசெய்து, KIT...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைடெக் விபச்சார அழகிகள் மற்றும் புரோக்கர்கள் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதியில் உள்ள விடுதிகளில் திடீர்...

காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு இராமநாதபுரம் SP திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவிப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவித்துள்ளார்.   நமது குடியுரிமை நிருபர் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

சிவகங்கை அழகப்பாபுரம் காவல் நிலையம் சார்பில் காவலர் குறித்தவிழிப்புணர்வு

சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு, அழகப்பாபுரம் காவல் நிலைய...

புதுமையான சமூக சிந்தனைகளிலும், மக்கள் சேவைகளிலும் ஆர்வம் காட்டி வரும், வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாம்சன் மற்றும் காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் இயற்கை எழிலை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவதன் ஒரு பகுதியாக வீரவநல்லூர் காவல்...

தடயத்தை மறைத்த கொலையாளிகள், திறமையாக துப்பறிந்த நெல்லை காவல்துறையினருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2013 ம் ஆண்டு, ஒரு இளம்பெண் காணாமல் போன சம்பவம் புகார் கூட ஆகாத நிலையில், அந்தப் பெண் அப்போதே...

நெல்லையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவர் கைது

நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 18-12-2019-ம் தேதியன்று, ரோந்து சென்ற போது,பாளை திருமுல்லை நாயனார் தெருவை...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்...

திருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP “SOS” குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP...

சேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி சேலம்...

விருதுநகரில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

விருதுநகர் : விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிஷேக் என்டர்பிரைசஸ் யூனிட் கம்பெனியில் பணி செய்யும், பெண் தொழிலாளர்களுக்கு காவல் நிலைய பெண் உதவி...

திருமலை நாயக்கர் மஹாலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை இன்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அனைத்து மகளிர்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் எல்கைக்குட்பட்ட பாம்பன் நகர் பகுதியில் இன்று உள்ள பொதுமக்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதரமணி அவர்கள் தமிழ்நாடு...

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  சிவகங்கை  : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகம் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்...

கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்:938/19: u/s 4(1)(aaa),4(1-A),4(1)(i) சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 330/19 *4(1-A),4(1)(f),4(1)(g) தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் குற்ற...

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம்  அன்று பொட்டல் குழி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள்(52) என்பவருடைய தாயார் செல்வ நேசம்மாள்(73) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த...

Page 212 of 241 1 211 212 213 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.