Admin

Admin

பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் மதுவிலக்கு குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர்புற மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களது தலைமையிலான மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான அனுமந்தராயன் கோட்டை ,வக்கம்பட்டி,கூத்தாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம பொது மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டும் ஆத்தூர் தலுகா...

ஏழ்மையில் உள்ள இரண்டு சிறுமிகள் படிக்க உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் ஜங்ஷனில் 24 12 19ஆம் தேதி இரவு சுமார் 1.30 மணிக்கு விஜயா...

தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பயணிகள் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கிய சிவகிரி காவல்துறையினர்

திருநெல்வேலி : மதுரை to கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களிடம் சிவகிரி காவல்துறையினர் வெற்றிலை மண்டபம் அருகில் வைத்து பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.அதில்...

தென்காசியில் 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல்

தென்காசி : தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தென்காசி உட்கோட்ட காவல்துணை...

சிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வன் தெருவைச் சேர்ந்த வானமாமலை என்பவரது மகன் திரு செல்வகுமார்(15). விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா...

தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்

தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர்...

உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் டிரைவரான திருச்சி காவலருக்கு பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் - சாந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி(14). இவர்கள் 3 பேரும் மாருதி காரில்,...

அதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

சென்னை : சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, GST சாலை, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில்...

சிவகங்கையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் மாந்தாலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக 24.12.2019 அன்று காளையார்கோவில் போலீசாருக்கு கிடைத்த...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக...

ஏர்வாடியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.p.தமிழ்ச்செல்வி அவர்கள் சின்ன ஏர்வாடி, டாஸ்மார்க் எதிரே, கருவக்காடு பகுதியில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த கருப்பசாமி...

பேருந்தை தவறவிட்ட தந்தை¸ தவித்து கொண்டு இருந்த பெண்குழந்தைகளுடன் சேர்த்த தலைமை காவலர்

செங்கல்பட்டு:  விழுப்புரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் 23-12-2019-ம் தேதியன்று தந்தை ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது...

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் SP செ.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்  : நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

வாக்காளர்களுக்கு உதவிய கன்னியாகுமரி காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 27.12.2019 இன்று ஊராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு முதற் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஓவ்வொரு வாக்குசாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

புத்தாண்டு கொண்டாடத்தின்போது மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்: மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 நபர்கள் கைது, 499 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82460/- பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் நேற்று சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன்...

காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு 10000/- வெகுமதி

பெரம்பலூர் : தமிழ்நாடு அளவில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் காவலர் வீட்டு வசதி கழகம் அளித்து வருகிறது....

75 வயது மூதாட்டியை பாதுகாப்பு கொடுத்து, உறவினர்களிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

கோவை :  R.S. புரம் பகுதியில் கடந்த 18.12.2019 அன்று ஆதரவற்ற நிலையில் இருந்த 75 வயது மூதாட்டியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக R.S.புரம் B2 காவல்...

கோவையில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் நெகமம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த தமிழ்முரசு என்பவருக்கு சொந்தமான வீட்டை பாலக்காட்டை சேர்ந்த பிரபு மற்றும் சரவணன் ஆகியோர்கள் வாட்டர் சப்ளை செய்வதற்காக வீடு...

Page 210 of 241 1 209 210 211 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.