Admin

Admin

கோவையில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது

கோவை : கோவை மாவட்டம் சமூக ஊடக பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ரென்டத பாசுமாடரி என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு...

” KAVALAN SOS ” செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டுள்ள காணொலி.

https://youtu.be/D5PleFIIOps   "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை...

IAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

https://www.youtube.com/watch?v=Vlzcai3eb_A&feature=youtu.be IAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை...

காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது?

https://www.youtube.com/watch?v=gUein1q--uA&feature=youtu.be   இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் "காவலன் SOS" எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற...

காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2019...

500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

மதுரை :  மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்...

13 வயது சிறுமி வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது

கோவை : கோவை செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்...

காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை

திருவள்ளூர் : ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் அச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், 0ஆர்வமுடன் செயல்படுதல்.இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒப்புவிக்கும் தலைமைத்துவ திட்ட...

2019 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை செயல்பாடு குறித்து, DGP திரிபாதி, IPS அறிக்கை

நேற்றைய தினத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்,நாளைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்  என்பது அறிஞர்கள் கூற்று. தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2019 ஆம்...

ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் திருடர்கள் ஜாக்கிரதை

ரயிலில் பயணம் செய்யும் போது படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கவும். மேலும் செல்போன் உபயோகிக்க கூடாது. ஜன்னல் ஓரமாக பயணம் செய்யும்போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும்,...

மத்திய மண்டல IG தலைமையில் காவலன் செயலி பற்றிய விளக்கக் கூட்டம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குழுமம் இணைந்து ‘காவலன் செயலி” பற்றிய விளக்கக் கூட்டம் திருச்சி...

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ₹ 1,55,600/- மதிப்பிலான புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தேனி மாவட்ட காவல்துறை

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர்...

மானாமதுரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மானாமதுரை போக்குவரத்து ஆய்வாளர் திரு. சிவசங்கர நாராயணன் அவர்கள் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

மீம்ஸ் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு எஸ்பி பாராட்டு

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு காவல்துறையின் சமூக ஊடகங்களில், மீம்ஸ் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கலாம் கனவு இந்தியா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை...

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

மதுரை : மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், மதுரை மாநகரில் நடைபெறும் குற்றங்களை குறைத்திடவும்,...

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகள் செங்கல்பட்டு எஸ்பி-யை சந்தித்து வாழ்த்து

செங்கல்பட்டு : கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் முதல் பரிசினைப் பெற்ற முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய...

300 க்கும் அதிகமான செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த திருச்சி மாநகர காவல் துறையினர்

திருச்சி :  கடந்த 2015 ம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ,சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய...

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுசந்தைசத்திரம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 02 பெண்கள் கைது. அவர்களிடமிருந்து 6.1 kg...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப. அவர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நேரில் சந்தித்து...

Page 207 of 240 1 206 207 208 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.