திண்டுக்கல் : 08.06.2022 திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பணி மாறுதலில் செல்ல இருப்பதால் மாவட்டத்தில் உள்ள கூடுதல்...
தஞ்சை : கும்பகோணம்,ஜூன்.9 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான வளையபேட்டை பகுதியில் 7.06.2022 அன்று நடந்த பிரகாஷ் என்பவரின் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முனியசாமி, பூமிநாதன் உட்பட 9 நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலியாக மருத்துவம் பார்ப்பதாக வந்த இரகசிய தகவலின் படி மாவட்ட காவல்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் இ.கா.ப. அவர்களின்...
நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ரவி செல்வன் (வயது 40) நேற்று (ஜூன் 8) மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து...
ஆயுதப்படை காவலர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து கந்துவட்டி ஆபரேஷன் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கரூர் : கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில், சட்டவிரோதமாக அரளைக்கற்கள் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில், கனிமம் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர்...
சென்னை : தாம்பரம் - முடிச்சூர் சாலையில், முடிச்சூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தாமோதரன், 'நயாரா' என்ற பெயரில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்...
சென்னை : சூணாம்பேடு அருகே அரசூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 22 குடும்பத்தினர் வீடுகளை கட்டியுள்ளனர்....
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) ஆனையூர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் திருமதி. வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர்...
மதுரை : தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 7-ம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (07.06.2022), மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரடியாக சந்தித்து...
தஞ்சை,ஜூன்.2-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில் 31.05.2022 செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை சம்பவ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர்...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சார்பாக, 26.05.2022 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில், மதுரவாயில் உட்பட்ட ஆலப்பாக்கம்...
தேனி : தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில், காலியாக உள்ள 54 ஆண்கள், 07 பெண்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று (20),...
தேனி : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கடந்த (18.05.2022), ந்தேதி முதல் (22.05.2022), ந்தேதி வரை தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நேற்று 22.05.2022 மதியம் சுமார் 12.00 மணி அளவில் சேலம் புதிய பேருந்து...
மதுரை : மே 22 கரிமேடு மோதிலால், மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33), இவர் நாயக்கர் புது தெருவில் சென்ற போது, வாலிபர் ஒருவர் அவரை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.