திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் வந்த கேரளாவை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் தொடர்ச்சியாக நிலக்கோட்டையில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















