திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்துமேடு, டால்பின் லாட்ஜ் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வேடசந்தூர் நாககோனானூரை சேர்ந்த பழனியப்பன் மகன் ராமராஜ்(70). என்பவரை கைது செய்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















