திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 7 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைதாகாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான் @ கந்தசாமி திருச்சி மாவட்டம், ஜீயர்புரம் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த (01.11.2025) ம் தேதி முதல் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்த வந்த அவர் நீதிமன்ற பிணை பெற்ற நிலையில் தச்சநல்லூர் காவல் நிலைய குற்ற வழக்கில் (06.11.2025) அன்று கடலூரில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















