திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38). என்பவர் திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார் . இந்நிலையில் இவர் வழக்கு விசாரணைக்கு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பாலசுப்பிரமணியன் என்ற சங்கரை சீதபற்பநல்லூர் காவல்துறையினர் (15.11.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















