திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர், கண்ணனை நேரில் அழைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, பொன்னாடை அணிவித்து, பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்