திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (11.08.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், Dr.V.பிரசண்ண குமார் இ.கா.ப.,(மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) மற்றும் அமைச்சு பணியாளர்கள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்