திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் – மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் தோட்டத்தில் சுற்றி கட்டப்பட்ட கம்பியில் மின்சாரம் செலுத்தி காட்டு பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டா சொக்கன்(47). முருகேசன்(60). பழனிச்சாமி(47). துரைசாமி(70). ராமசாமி(55). உள்ளிட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ரூ.2,40,000 அபராதம் விதித்தனர்.