Tag: Tiruvarur District Police

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் ...

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மேற்பார்வையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

திருவாரூர் : (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ...

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டதில் புதிய பேருந்து நிலையம் அருகில், S.S.நகரில் (02.02.2024) முதல் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொலை கொள்ளை ரவுடிசம் பான் மசாலா ...

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நினைவூட்டும் கவாத்து நிறைவு விழா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது ...

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

திருவாரூர் : (30.01.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற நினைவூட்டும் கவாத்து நிறைவு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கலந்து கொண்டு ...

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக - மனித நேய வார விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் ...

சாலை விதிகளை குறித்த காவல் நிலையத்தின் அறிவிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பணி தாலுகா எடையூர் காவல் நிலையத்தின் அறிவிப்பு பலகையில் குட்கா பான் மசாலா கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை ...

காவலர்கள் பாதுகாப்பு பணி

காவலர்கள் பாதுகாப்பு பணி

திருவாரூர்: திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு இன்று (28- 1 -2024) வருகை தரும் மேதகு ஆளுநர் அவர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

போதைப்பொருள் கடத்திய நபர் கைது 

போதைப்பொருள் கடத்திய நபர் கைது 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் காவலர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் படி எடையூர் போலீசார் தனிப்படை அமைத்து ...

காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக, சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி, மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ...

கொலை வழக்கில் கைது

திருவாரூர் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ...

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் S.P அறிவிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய எண் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில் (70). வயது மதிக்கதக்க மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 04 பவுன் தங்க சங்கிலி மற்றும் ...

கொலை வழக்கில் கைது

அரசு மருத்துவரிடம் தகராறு செய்த நபர் கைது

திருவாரூர் : குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பணி செய்யவிடாமல் மது போதையில் தகராறு செய்த குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் பரணிதரன் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தீவிர மதுவிலக்கு வேட்டையில் அதிரடியாக குற்றவாளிகள் கைது

திருவாரூர் : வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளுக்கு அரசுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகிறது அதுபோல் இந்த வருடமும் இன்று (16.01.2024) -ம்தேதி உலகம் முழுவதும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவாரூர் : நீடாமங்கலம், நகர், கீழத்தெரு அரசமரத்தடி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட - நீடாமங்கலம், நகர், மேலதெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம், ...

மனவளர்ச்சி குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய S.P

மனவளர்ச்சி குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மேலகட்டங்குடி தமிழர் தெருவில் அமைந்துள்ள தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளியில் திருவாரூர் மாவட்ட ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குற்ற வழக்கில் ஈடுப்பட்ட குற்றவாளி கைது

திருவாரூர்: மாவட்டம் கொல்லுமாங்குடி, ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற வாதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்த நன்னிலம் தாலுக்கா, ...

Page 14 of 17 1 13 14 15 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.