Tag: Tiruvarur District Police

காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி

காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்: (12.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி ...

காவலரை பாராட்டிய S.P

காவலரை பாராட்டிய S.P

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் விளம்பல் பகுதி வழியாக ...

பேருந்து நிலைய பகுதியில் S.P ஆய்வு

பேருந்து நிலைய பகுதியில் S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு ...

எஸ்பி தலைமையில் உறுதி மொழி ஏற்பு விழா

எஸ்பி தலைமையில் உறுதி மொழி ஏற்பு விழா

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி மொழி ஏற்பு விழா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ...

ஐம்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்பி

ஐம்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் (09.02.2024) நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,அவர்கள் சிறப்பு விருந்தினராக ...

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு பழனியப்பன் அவர்கள் கடந்த மாதம் நீடாமலத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று நீடாமங்கலத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர்: வழிப்பறி வழக்கில் குற்றம் நிரூபணம் ஆகி மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாய் இருந்த நபர் சிறையில் அடைப்பு கொரடாச்சேரி காவல் நிலைய வழிப்பறி குற்ற ...

கல்லூரியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

கல்லூரியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி (06.02.2024) மன்னார்குடி, வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, செருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ...

சிபிஎஸ்சி பள்ளியில் ஆண்டு விழா S.P பங்கேற்பு

சிபிஎஸ்சி பள்ளியில் ஆண்டு விழா S.P பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் ஆர் சி பாத்திமா பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் ...

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

திருவாரூர்: பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மனம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் ...

கல்லூரி மாணவர்களை பாராட்டிய S.P

கல்லூரி மாணவர்களை பாராட்டிய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் பற்றியும், அதனை எவ்வாறு தவிர்கலாம், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2-ஆம் கட்ட ...

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் ...

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மேற்பார்வையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

திருவாரூர் : (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ...

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டதில் புதிய பேருந்து நிலையம் அருகில், S.S.நகரில் (02.02.2024) முதல் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொலை கொள்ளை ரவுடிசம் பான் மசாலா ...

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நினைவூட்டும் கவாத்து நிறைவு விழா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது ...

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

திருவாரூர் : (30.01.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற நினைவூட்டும் கவாத்து நிறைவு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கலந்து கொண்டு ...

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக - மனித நேய வார விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் ...

சாலை விதிகளை குறித்த காவல் நிலையத்தின் அறிவிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பணி தாலுகா எடையூர் காவல் நிலையத்தின் அறிவிப்பு பலகையில் குட்கா பான் மசாலா கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை ...

Page 13 of 17 1 12 13 14 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.