Tag: Tiruvallur District

மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்வையிட்ட  நெதர்லாந்து குடும்பம்

மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்வையிட்ட நெதர்லாந்து குடும்பம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காடு ஊராட்சி ஒரு சுற்றுலாத்தலமாக திகழும் இந்த இடம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக 1700 களின் ...

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு ...

போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய வட்டாட்சியர்

போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய வட்டாட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டச் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. இதில் பள்ளியில் பயிலும் 12 மாணவ மாணவிகள் சென்னை திருநின்றவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட ...

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை அருகில் அனைத்து கட்சியினர் பங்குகொண்ட தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ் நாட்டிற்கு (SSA திட்ட) கல்வி ...

இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி

இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி

திருவள்ளூர்: மீஞ்சூரில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்கான தன்னம்பிக்கை தரும் வழிகாட்டும் நிகழ்ச்சி ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் எழில் திருமண மண்டபத்தில் ...

பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி

பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனை காக்கும் பொருட்டு திருவள்ளூர் பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது ...

மாணவர்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி

மாணவர்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் முட்டுக்காடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள நிர்வாக மேலாண்மை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் ...

கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் 2ஆம் கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீன்வளம் சார்ந்த இளங்கலை ...

தமிழ் மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாணவர் மன்றம் சார்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் ...

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் ...

தெரு நாய்களால் பொதுமக்களுக்கு அவதி

தெரு நாய்களால் பொதுமக்களுக்கு அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 8வயது மகன் லித்தின் அங்குள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ...

வீடுகளைச் சுற்றி தண்ணீர் நிற்பதாக பொதுமக்கள் புலம்பல்

வீடுகளைச் சுற்றி தண்ணீர் நிற்பதாக பொதுமக்கள் புலம்பல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் பார்வதி நகரில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்க்கால் இல்லாததால் வீடுகளைச் சுற்றி ...

இரயில்வே சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

இரயில்வே சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இரயில்வே கேட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் இரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து அமைத்திட அனைத்து ...

ஏரி மதகை விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஏரி மதகை விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. முக்கிய நீராதாரமாக விளங்கும் ஞாயிறு ஏரியை நம்பி சுற்றுப்பகுதிகளில் ...

கிராம மக்கள் பட்டா வழங்க கோரிக்கை

கிராம மக்கள் பட்டா வழங்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ...

வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு

வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது ...

நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு

நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாரான 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வடகிழக்கு ...

திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறிய நீர்நிலைகள்

திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறிய நீர்நிலைகள்

திருவள்ளூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் வழிபாட்டு தலங்களுக்கு சென்ற மக்கள் மாலையில் நீர்நிலைகளுக்கு படையெடுத்தனர். கொசஸ்தலை ஆற்றின் இறுதி தடுப்பணையாக சீமாவரம் கிராமத்தில் உள்ள சீமாவரம் ...

மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக இரயில் சேவை பாதிப்பு

மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக இரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். எண்ணூர் - அத்திப்பட்டு புதுநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை உயரழுத்த ...

Page 4 of 5 1 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.