Tag: Tiruvallur District Police

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் ...

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சீல் வைப்பு

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ...

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி ...

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சின்னம்பேடு பகுதியில் சிறப்பு தாசில்தார் சித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது பொன்னேரி ...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி ...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே ...

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

திருவள்ளூர் : மார்ச் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 2023-ம் ஆண்டு கைபேசிகள் காணாமல் போனது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பெற்ற புகார் மனுவின் ...

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் ...

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பிரவீன்குமார் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் திடீரென மின்கசிவு ...

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு சந்திரன் பணியாற்றி ஓய்வு பெற்றார் காவல் நிலைய வளாகத்தில் பிரிவு உபசார விழா ...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

லாரி மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜாரில் கார் ஒன்று வேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது ...

காவல் ஆணையரிடம் மனு 

காவல் ஆணையரிடம் மனு 

திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை ...

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர ...

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ...

பணிகளை  துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

பணிகளை துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான ...

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

திருவள்ளூர்  திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ...

Page 12 of 14 1 11 12 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.