Tag: Tirunelveli District Police

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், (12.06.2025) அன்று இரு இளைஞர்கள் காரின் மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் இணையத்தில் ...

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் நடக்கவிருந்த மூன்று கொலை முயற்சிகளை தடுத்து துணிச்சலான காவல் நடவடிக்கையை மேற்கொண்ட 13 காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் மாரிமுத்து (34). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் ராமசிவன்(35). தொழிலாளி. இவர் பணகுடியைச் சேர்ந்த (17). வயது சிறுமியை ஏமாற்றி ரகசியமாக திருமணம் ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பள்ளி மாணவனை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன், பணகுடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன்சேர்ந்து, ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கோஷ்டி மோதலில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் கீழத் தெருவைச் சேர்ந்த நிதீஸ்குமார் (21). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ரவிகுமார் ஆகியோர் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நிலுவை வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ...

காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் (07.06.2025) அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த தாக்குதல் சம்பவங்களை முன்கூட்டியே தகவல்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு அதனைத் தடுத்து. சம்பந்தப்பட்ட ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

ஓய்வு பெற்ற செவிலியரிடம் திருடிய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற செவிலியர் ஜெயமரிய பாக்கியம் (82). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ஜாமியா பள்ளிவாசல் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே ...

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

மத்திய சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை.

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மத்திய ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்ப நல்லூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கைப்பேசி திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தூத்துக்குடி மாவட்டம் ஓ .கைலாசபுரத்தை சேர்ந்த ராணி(43). என்பவர் தனது கணவருடன் டீ குடித்துவிட்டு கிளம்பும் போது ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் (31.05.2025)அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பனங்காட்டு பகுதி அருகே சந்தேகத்துக்கு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (30). இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48). இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு ...

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), முத்துலட்சுமி (35). தம்பதியினர். இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக (30.05.2025) அன்று முத்து லட்சுமி, ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

இளைஞரை மிரட்டி பணம் பறித்த சிறுவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவா் ஸ்ரீதர். (21).இவரிடம் "Grinder" செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர். கிருஷ்ணாபுரம் கோதாநகர்., கல்வெட்டான்குழி அருகே நேரில் பார்க்க ...

Page 8 of 39 1 7 8 9 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.