Tag: Tirunelveli District Police

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி ...

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் ...

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம், ...

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவச் செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.. சிலம்பரசன், இ.கா.ப., ...

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சர்ச்சைக்குரிய பேனர் வைத்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் (07/04/25) அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இரு சமூகத்திற்கிடையே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வாசகம் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இணைய செயலி பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம். ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (07.04.2025) அன்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ...

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் நாங்குநேரி தேரடி தெருவிலுள்ள தேர் அருகே சென்று கொண்டிருந்த போது, ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகாராஜன். (26). இவர் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

18 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில் (05.04.2025) அன்று மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சந்திப்பு பகுதியில் சட்ட விரோதமாக ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அபினேஷ் (23). கைது செய்யப்பட்டு சிறையில் ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (25). கைது செய்யப்பட்டு ...

பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம்

பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி "தற்காப்பு கலை கற்பித்து பெண்களை காப்போம்" என்ற தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளியூர் கூடுதல் காவல் ...

மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் கூட்டம் (02.04.2025) அன்று நடைபெற்றது. மனு கொடுக்க ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

தந்தையை கொலை செய்த மகன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச் சேர்ந்தவா் பூலையா (75). தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தை விற்ற நிலையில் அதில் கிடைத்த பணத்தில் மகன் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளிக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சேர்ந்தவா் அருள்ராஜ். இவர், கடந்த (29.9.2013)-இல் அப்பகுதியிலுள்ள உணவக உரிமையாளரான செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட ...

Page 8 of 33 1 7 8 9 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.