Tag: Tirunelveli District Police

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கட்டளை புதுத் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (45). சசிகலா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கடந்த 2013 -ம் வருடம் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி வீராணத்தை சேர்ந்த அப்பாதுரை (59). கைது ...

தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி

தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி

திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கான 2025 ம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்தவர் ஆறுமுகம் (25). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தாராம். இது குறித்து ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் (28.01.2025) அன்று அவிநபேரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை முயற்சி வழக்கில் தீர்ப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை இட்டமொழி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் கொடை விழா சம்பந்தமான முன்விரோதத்தால் இட்டமொழியைசேர்ந்த செந்தில்குமார் ...

மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குற்ற வழக்கில் ஈடுபடும்இளையசமுதாயத்தினரிடையே சமூக மாற்றத்தை ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுரையின் படி சேரன்மகாதேவி காவல் ...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இராமையன்பட்டி, ஹரிஜன தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கி பாண்டி (23). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நாங்குநேரி, மறுகால்குறிச்சி, மகாதேவன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (19). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு ...

எஸ்.பி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (25.01.2025) அன்று அமைச்சுப் பணியாளர்கள், காவல் ஆளிநர்கள் ஆகியோர் தேசிய ...

இளம் பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்

இளம் பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே இளங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மனைவி ஆதிலட்சுமி. (32). சற்று மனநலம் பாதித்தவர். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ...

கைப்பேசிகளை மீட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை

கைப்பேசிகளை மீட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப.,வின் நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P.முருகன், மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், V.ரமா ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது யூசுப் (28). சமூக வலைதளமான Whatsapp - ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, தெப்பக்குளம், முருகன் கோவில் அருகே கடந்த (20.12.2025) அன்று சேரன்மகாதேவியை சேர்ந்த மணிகண்டன் (22). என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் ...

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (22.01.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை போக்குவரத்து - குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2023- ம் வருடம் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், கீழ சேவல், பெருமாள் கோவில் சன்னதி தெருவை ...

Page 8 of 27 1 7 8 9 27
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.