மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் புதிதாக Whatsapp Photo Malware Scam என்ற மோசடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் சமூக வலைதளமான Whatsapp-ல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் புதிதாக Whatsapp Photo Malware Scam என்ற மோசடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் சமூக வலைதளமான Whatsapp-ல் ...
திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினர் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபர்கள் இருவரைப் பிடித்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கால்வாய் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வடக்கு அரியநாயகிபுரம், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆவரைகுளம், பாக்கியவிளை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (44). கவிதா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இளையராஜா(28). (20.04.2025) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று ...
திருநெல்வேலி :திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி விலக்கு பகுதியில் (21.04.2025) - அன்று, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட , கோவில் குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (20). என்பவர் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.மராத்தான் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே (17.04.2025) அன்று மறவர் தெருவை சேர்ந்த மரியதேவசகாய மகன் செல்வ கணேஷ் குமார்(37). என்பவரை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் எட்டான்குளத்தைச் சேர்ந்த கோகுல் (24). முத்து (20). சுடலைமுத்து (18). அந்தோணி ராஜ் (23). ஆகியோர் சமூக வலைத்தளமான INSTAGRAM ல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் இரவு நேரத்தில் சிலா் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பணகுடி ரயில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், பனைவிளை, மேலத் தெருவை சேர்ந்த ராஜா (36). என்பவர் எஸ். எஸ் புரத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் முகாம் (16.04.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் 02 மூன்று சக்கர ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் (14.04.2025) அன்று நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் ...
திருநெல்வேலி: தீயணைப்பு துறை வீரர்கள் நினைவாக, ஆண்டுதோறும் உயிா் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.