Tag: Tirunelveli District Police

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

ஒடிசா மாநில வாலிபர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தனியார் காற்றாலையில் உபகரணங்கள் திருட்டு. மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

எம் சாண்ட் மணல் கடத்தியவர் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை கடத்திய இளைஞருக்கு போக்சோ

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

காவலருக்கு அருவாள் வெட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் அத்தியூட்டு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா (27). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறார். விடுமுறைக்கு வந்த இவர் (22.06.2025) ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

ஆசிரியரிடம் தங்க நகை பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. ஆசிரியை இவர், அங்குள்ள தேவாலயத்தில் (22.06.2025) அன்று மதியம் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்று ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காமிலா நகரை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரின் மகன் வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (29). குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, தருவை பனங்காடு அருகே சந்தேகத்திற்கு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், உதயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கலுங்கடியை சேர்ந்த ஜோன்ஸ் ராஜா ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வந்தனர். தீவிர விசாரணையில், ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கும் களக்காடு அருகே தேவநல்லூரில் பன்றி வளர்ப்பு பண்ணையில் பணியாற்றி வரும் (17). வயது ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரி, கீழத் தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் பகுதியைச் சேர்ந்த வேல்துரை என்ற பார்த்தீபன் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வாளுடன் சுற்றித் திறந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (21). இவர், திசையன்விளை பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் அல்கீஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர், சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர், பேட்டை ...

இளம் பெண் கொலை வழக்கில் நான்கு பேர் தலை மறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் கயல்விழி (28). இவரை அக்டோபர் 2024இல் இருந்து காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பழவூர் காவல்துறையினர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவருக்கும், அவரது மருமகன் காசிமுத்து(41). என்பவருக்கும் இடையே ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்தபோது மகேந்திரன் (28). என்பவர் ஓட்டி ...

Page 7 of 39 1 6 7 8 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.